Ads (728x90)

உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்பட்டு வரும் நிதியை நிறுத்த போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார மையத்திற்கு அதிக நிதி அளித்து வரும் நாடாக அமெரிக்க உள்ளது.

இந்த நிலையில் திடீரென்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தனது செய்தியாளர் சந்திப்பில்,

உலக சுகாதாரம் மையம் எங்களிடம் இருந்து அதிக அளவில் நிதிகளை பெறுகிறது. ஆனால் அவர்கள் சீனாவிற்கு ஆதரவாகவே அதிகமாக செயல்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget