Ads (728x90)

Showing posts with label SriLankan-News. Show all posts

வடக்கு-கிழக்கில் கண்ணிவெடிகளை அகற்றல் ஒரு தேசிய தேவை - பிரதமர்

வடக்கு மற்றும் கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றுவது என்பது பௌதீக ஆபத்துகளை அகற்றுவது மட்டுமல்ல, மக்களின் கண்ணியம், வாழ்வாதாரம்...

தேர்தல் பரப்புரைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பரப்புரைகள் மே மாதம் 3ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவுக்கு வரும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் ...

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

உள்ளூராட்சித் தேர்தலின் போது வாக்குச்சீட்டை பதிவு செய்வதற்கான நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத...

விடுதலை புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் பதில் பொலிஸ் மாஅதிபரிடம் கையளிப்பு!

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பினர் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொ...

நல்லை ஆதீன குரு முதல்வர் இறையடி சேர்ந்தார்!

நல்லை ஆதீன திருஞானசம்பந்தர் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை ...

தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் உரிமையை உறுதிப்படுத்துவோம் - ஜனாதிபதி

நாட்டினதும், நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தி செயற்படுகிறது. ஏனைய அரசியல் கட்சிகள் சூன்யமாக்கப்பட்டு...

வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

ஜனாதிபதி நிதியத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் சிகிச்சை பெற்றுக்கொ...

எதிர்க்கட்சியினருக்கு உயிர்வாழ்வதற்கான கேள்வி எழுந்துள்ளது - பிரதமர்

எதிர்க்கட்சிகள் சுயாதீனக் குழுக்களை உருவாக்கி வெவ்வேறு சின்னங்களின் கீழ் போட்டியிட்டாலும், அவர்கள் தங்கள் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்த...

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. ...

GSP+ சலுகை தொடர்பான மீளாய்வு சாதகமான முறையில் இடம்பெறும் - ஐரோப்பிய ஒன்றியம்

GSP+ சலுகை தொடர்பான மீளாய்வு சாதகமான முறையில் இடம்பெறுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசியப் பிரிவின் தலைவர் சார்ள்ஸ் வைட்லே தெரிவித்துள்ளார்...

யாழ். மாவட்ட செயலகத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல்கள் முறைப்பாட்டு அலவலகம்!

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு “உள்ளக அலுவல்கள் அலகு” எனும் பிரிவானது நேற்றைய தினம் யாழ். மாவட்ட செயலர் மருதலிங்...

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் கூடுகள் கையளிப்பு!

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை போடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருத...

காங்கேசன்துறை - பலாலி இடையில் மீண்டும் பேருந்து சேவை!

35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக...

"பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை" சட்டமா அதிபருக்கு அனுப்பி வைப்பு!

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பட்டலந்த வீடமைப்புத் திட்டத்த...

பொருளாதார மையங்களாகும் ஜனாதிபதி மாளிகைகள்!

நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் ...

2026 முதல் புதிய கல்வி சீர்த்திருத்தம் அறிமுகம் - பிரதமர்

குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் தரம் 01 மற்றும் தரம் 06 வகுப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்பட...

க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறு மீளாய்விற்கு விண்ணப்பிக்கலாம்!

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றை மீளாய்வு செய்வதற்காக மே மாதம் 02 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் எ...

இலங்கை வருகை தரும் ஐரோப்பிய கண்காணிப்பு குழு!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் கண்காணிப்புக் குழு நாளை ஏப்ரல் 28 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வழங்கும்...

பொதுமக்களின் அனைத்து காணிகளையும் விடுவிப்பேன்-ஜனாதிபதி

இந்த நாட்டில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.  யுத்தம் முடிவடைந்...

சர்வதேச நாணய நிதியம் 5ஆவது தவணை கடனை விடுவித்தது!

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 05ஆவது தவணையை விடுவிப்பதற்கு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு எட்ட...

Recent News

Recent Posts Widget