நல்ல விடயங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பதுடன், தீய விடயங்களைத் தடுப்பதற்குப் போராடுவதும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகும...
நுவரெலியா மாநகர சபையின் முதல்வர் பதவி தேசிய மக்கள் சக்தி வசமானது!
நுவரெலியா மாநகரசபையின் முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவுசெய்வதற்கான கன்னி அமர்வு மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் தலைமையில் இன்று...
ஜனாதிபதி சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டங்கள் இரத்து!
முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள விசேட சிறப்புரிமைளை இரத்துச் செய்வதற்காகவும், பாராளுமன்ற உறு...
இலங்கை மற்றும் பிரான்ஸ் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் கைச்சாத்து!
இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட...
2026 ஆம் ஆண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் அறிமுகம்!
2026 இலிருந்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி, தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெர...
பிரபாகரன் செய்யாததை ராஜபக்ஷர்கள் செய்தனர்!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இராணுவ வீரர்களை சிப்பாய்கள் என விளித்தமைக்காக ராஜபக்ஷர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த ...
க.பொ.த உயர்தர மாணவர்களை பாராட்டும் நிகழ்ச்சித் திட்டம்!
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்ட...
விரைவில் கொழும்பு - யாழ்ப்பாணம் விமான சேவை!
கொழும்பு - இரத்மலானை விமான நிலையம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இடையே நேரடி உள்நாட்டு விமான சேவையை இயக்குவதற்கான விமானக் செயல்ப...
2028 இல் கடனை செலுத்தும் நாட்டை உருவாக்குவோம் - ஜனாதிபதி
நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை 2028 ஆம் ஆண்டளவில் சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை...
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளரை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று ...
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியது!
கொழும்பு மாநகர சபை முதல்வரை தெரிவு செய்வதற்கான அமர்வு கொழும்பு மாநகர சபை மய்டபத்தில் மாநகர ஆணையாளர் சாரங்கிகா ஜயசுந்தர தலைமையில் இன்று காலை ...
வவுனியா மாநகர சபை ஜனநாயக தேசிய கூட்டணி வசமானது!
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சு.காண்டீபன் வவுனியா மாநகரசபையின் புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார். வவுனியா மாநகரசபைக்கான...
அரச சேவையினருக்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பிலான பயிற்சி பட்டறை!
அரச சேவையை பயனுள்ளதாகவும் திறனானதாகவும் மாற்ற செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவது தொடர்பிலான பயிற்சி பட்டறை நேற்று அலரி மாளிகையில் நடைபெற்...
முன்னாள் அமைச்சர் தயா கமகேவின் மூன்று நிறுவனங்களை ஏலத்தில் விற்க உத்தரவு!
முன்னாள் அமைச்சர் தயா கமகேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் மூன்று நிறுவனங்கள் பகிரங்கமாக ஏலத்தில் விற்பதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் தீ...
மக்களின் எதிர்பார்ப்புகளை எந்த வகையிலும் சிதைக்க அனுமதிக்க மாட்டேன்!
இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து நாட்டு மக்களின் ஒன்றுபட்ட விருப்பத்துடன் ...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகி எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடு...
ஜனாதிபதிக்கும் ஜேர்மன் பொருளாதார ஒத்துழைப்பு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு!
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளா...
ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!
ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்...
கந்தளாயில் 2,000 ஏக்கர் விவசாய நிலம் சோள செய்கைக்காக பகிர்ந்தளிப்பு!
மிக நீண்ட காலமாக பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்படாது கைவிடப்பட்ட நிலையில் இருந்த கந்தளாய் சீனி தொழிற்சாலையின் 2,000 ஏக்கர் விவசாய நிலம், சோள ...
யாழ். மாநகர சபையின் முதல்வராக தமிழரசுக் கட்சியின் மதிவதனி தெரிவு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் விவேகானந்தராஜா மதிவதனி யாழ். மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி முதல்வராக இம்மானுவேல் தய...