யாழ்ப்பாணம்-வடமராட்சி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் சுவாமி கோயிலின் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ...
இன்று நல்லூர் கந்தனின் தேர் உற்சவம்!
இலங்கையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ இன்று ...
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்ச பெருவிழா-2024
இலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் குரோதி வருட மகோற்சவ பெருவிழா இன்று முற்பகல் 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆ...
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா!
வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25...
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் திருவிழா!
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூலை 5ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை 2...
நயினை நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம்-2024
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 7 ஆம் திகதி 12.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது...
அயோத்தியில் இராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!
அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா 05.08.2020 ஆம் திகதி அதாவது இன்று நடைபெற்றது. கருவறை அமையும் இடத்தில் 40 கிலோ ...
கதிர்காமக்கந்தனின் வருடாந்த ஆடிவேல் விழா!
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்திற்கான கொடியேற்றம் ஜூலை மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கி...
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந...
தஞ்சை பெரிய கோவில் கருவறை மகத்துவம்!
உலகப் பாரம்பரிய சின்னமாக ஐக்கிய நாட்டு பண்பாட்டு கல்வி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு மிகச் சிறப்பாக...
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமியாக மாற்ற தீர்மானம்!
திருக்கேதீஸ்வரத்தை புனித பூமி யாக மாற்றுவதற்கு எந்தவித எதிர்ப்பும் இன்றி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து, பௌத்த ஒற்றுமைக...
சீத்தாஎலியவிலுள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா 05 கோடி ரூபா நிதியுதவி!
இலங்கை சீத்தாஎலியவில் அமைந்துள்ள சீதா அம்மன் கோயிலை புதுப்பிக்க மத்திய பிரதேச அரசு ரூபா 05 கோடி நிதி வழங்கவுள்ளது. மேலும் இந்த கோயில் புனர...
முன்னேஸ்வரம் ஆலய இரதோற்ஷவப் பெருவிழா!
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றாக விளங்கும் சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாதர் சுவாமி தேவஸ்தான இரதோற்சவம் நேற்று பக்திபூர்...
இன்று நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழா!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று பக்தி பூா்வமாக இடம்பெற்றது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா கடந...
அம்பாறை எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பிள்ளையார் ஆலயம்!
மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் தமிழரின் வரலாற்றுச் சான்றாக பிள்ளையார் ஆலயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ வெள்ளிமலைப் பிள்ளையார் ...
நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்றம்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. எதிர்வ...
கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவிய...
திருமண தடை நீங்க ..
மனதிற்கினிய திருமண வாழ்க்கை, வசதிகள் நிரம்பிய சொந்த வீடு ஆகிய இந்த இரண்டும் அனைவரின் வாழ்வில் நிறைவேற வேண்டிய அதிகபட்ச ஆசைகளாக இருக்கிறது. இ...
பைரவர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்
பைரவ மூர்த்தியை அனைத்து தினங்களிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யலாம் என்றாலும் மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிற...
நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேற சாய்பாபா விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையில் வேண்டுமானாலும் பாபாவின் நாமத்தைச் சொல்லி தொடங்கலாம். எந்த காரியத்திற்காக விரதம் இருக்கிறோமோ, அதை மனதில் ந...