ரஷிய அதிபர் புட்டின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். டெல்லியில் தரையிறங்கியதும் ரஷிய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு...
தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கியது தித்வா புயல்!
தமிழகத்தை மிரட்டி கொண்டிருந்த தித்வா புயல் சென்னையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 மாவட்ட...
நிதீஷ் குமார் பீகார் முதலமைச்சராக 10 ஆவது முறையாக பதவியேற்பு!
பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்ற நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீகார் ...
சீனா ஐரோப்பிய நாடுகளுக்கான விசா இல்லாத நுழைவுக் கொள்கையை நீடித்தது!
எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன் உட்பட உலகின் 45 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா இன்றி நாட்டுக்குள் நுழ...
மாலைதீவில் 18 வயதுக்குட்பட்டவர்கள் புகைபிடிக்கத் தடை விதிப்பு!
மாலைதீவில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவரும் புகையிலை பொருள்களைப் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் நவம்...
விக்கிபீடியாவுக்கு போட்டியாக எலான் மஸ்கின் குரோக்பீடியா அறிமுகம்!
விக்கிபீடியாவுக்கு போட்டியாக குரோக்பீடியா என்ற புதிய தகவல் களஞ்சியத்தை அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். இந்த குரோக்பீட...
30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான் நிறுவனம்!
நிறுவனச் செலவுகளை குறைக்கும் நோக்கில் அமேசான் நிறுவனம் 30,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது. கொவிட்-19 காலத்தில் அதிகளவான ஒன்...
ஜப்பானின் புதிய பிரதமராக சனே தகைச்சி தெரிவு!
ஜப்பானின் புதிய பிரதமருக்கான தெரிவுக்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 465 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் சனே தகைச்சி 237 ...
காஸா அமைதி ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது!
காஸா அமைதி ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக எகிப்தில் கையெழுத்தானது. இந்த ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்து இட்டுள்ளார். இஸ்ர...
இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிப்பு!
காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பிணைக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. ஏழு இஸ்ரேலிய பணயக்கைத...
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பர...
காசாவில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இணங்கியதைத் ...
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஹங்கேரிய நாவலாசிரியரும், திரைக்கதையாசிரியருமான லாஸ்லோ க்ராஸ்னஹோர்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளத...
மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!
2025ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகா...
இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிப்பு!
2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக...
ஹமாஸ்க்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!
காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இ...
ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடை!
அணுசக்தி திட்டங்களைக் கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளு...
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்பு!
நேபாளத்தின் இடைக்கால பிரதமராக அந்நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நேபாளத்தின் முதல் பெண் ...
இந்திய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு!
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் 16 வது துணை ஜனாத...
நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி இராஜினாமா!
சமூக வலைதளத் தடைக்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான போராட்டம் தீவிரமடைந்த நிலையில் நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் ரமேஷ் லே...