Ads (728x90)

Showing posts with label Astrology. Show all posts

மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மயில் இறகு என்றதும் சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரு...

கோவிலில் உள்ள கொடி மரம் உணர்த்தும் தத்துவங்கள்!

கோவிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்டும், கோவிலையும், பக்தர்களையும் பாதுகாக்க...

பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை!

வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் சிலை, படங்கள் இல்லாத பூஜை அறைகளை பார்க்க முடியாது. எனினும் வீட்டில் விநாயகர்...

சுகமான வாழ்வு அருளும் பொங்கல் வழிபாடு!

பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழாவாக கொண்டாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு...

பெற்றோர்களின் படத்துக்கு துளசி மாலை சாத்துங்கள்!

கோயிலில் தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து பெற்றோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது ...

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா?

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.  இரவில் நித்திரை செய்யாதவர்கள் உடலில...

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி!

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்...

வீட்டில் தினமும் ஏன் விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?

வீட்டில் காலை மற்றும் மாலையில் தீபம் ஏற்றுவது முக்கியமான சம்பிரதாயங்களுள் ஒன்றாகவுள்ளது. தீப ஒளி இருள் என்ற அறியாமையைப் போக்கி அருள் என்ற ஆன...

நவராத்திரி விரதத்தின் மகிமை!

நவராத்திரி விரதம் என்பது இந்துக்கள் சக்தியை அன்னையின் வடிவில் வழிபடும் விரதமாகும். நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்கள் சக்தியை வீரத்தின் வடி...

கும்பாபிஷேகத்திற்கு பின் மண்டல பூஜை ஏன்?

பெரும்பாலும் பூஜைகளை ஒரு மண்டலம் செய்கிறார்கள். சில கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக இத்தகைய பூஜைகள் செய்யப்படுகின்றன.  கோயில் கும்பாபிஷேகம் முடி...

கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனம், உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும். முருகனுக்கு உகந்த ...

தெய்வச் சிலைகள் கருங்கல்லில் செதுக்கப்படுவது ஏன்?

கோவில் கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் பெரும்பாலும் கருங்கற்களை கொண்டுதான் செதுக்கப்பட்டிருக்கும். பொதுவாக உலோகத்தின் ஆற்றலை விட கருங...

பெற்றோர்களின் படத்துக்கு துளசி மாலை சாத்துங்கள்!

கோயிலில் தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து பெற்றோர்களின் படங்களுக்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ ...

நாம் காணும் கனவுகளின் பலன்களை தெரியுமா?

பகல் கனவு பலிக்காது. அதே நேரத்தில் அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.  கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அ...

ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்?

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது ஆரத்தி எடுக்கும் நடைமுறையாகும். ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை இது பின்பற்றப்படுகின்றது. இந்...

பூஜையின்போது மணி அடிக்கப்படுவது ஏன்?

மணியை அடிக்கும் போது அதில் இருந்து எழும் ஒலி, ஓம் என்ற தெய்வீக ஒலியை உருவாக்குகிறது. இந்த ஒலியை அந்த இடம் முழுவதும் நேர்மறை அதிர்வலைகள் உரு...

தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தரையில் அமர்ந்து சாப்பிடுவது ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் ஒரு எளிய பயிற்சியாகும். தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஆயுள் அதிகமாவத...

சனி பகவானுக்கு யாரையெல்லாம் பிடிக்கும் தெரியுமா?

நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப...

பைரவர் சாமியின் மகத்துவம்!

பைரவர் சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைரவர் ஒரு காவல் தெய்வமாகும்.  மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாம...

வீட்டிற்கு வெளியே தீபம் ஏற்றலாமா?

பொதுவாக தீபம் என்பது பூஜை அறையில் ஏற்றப்படும் ஒரு விளக்காகும். ஆனால் சில நேரங்களில் வாசலில் வைத்து விளக்கு ஏற்றுவது, வீட்டிற்கு வெளியே துளசி...

Recent News

Recent Posts Widget