Ads (728x90)

Showing posts with label Astrology. Show all posts

தீய சக்திகளை விலக்கும் தீப வழிபாடு!

தீய சக்திகளை விலக்கி, வீட்டில் லட்சுமி கடாட்சத்தைப் பெருக்க, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது அவசியம். தீப வழ...

அயோத்தியில் உலக சாதனை படைத்த தீபாவளி அகல்விளக்குகள்!

உலகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியின் சரயு நதிக்கரையில் ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்க...

பலன்களை அள்ளித்தரும் நவக்கிரக வழிபாடு!

நவக்கிரக வழிபாடு என்பது இந்து மற்றும் சமண சமயங்களில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்...

செப்டம்பரில் இவர்களுக்கு ராஜயோகம்!

புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றிற்கு அதிபதியாக புதன் இருக்கிறார். அத்துடன் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளின் அதிபதியாகவும்...

மூ‌ன்றா‌ம் ‌பிறையின் ‌சிற‌ப்பு தெரியுமா?

மூன்றாம் பிறை என்பது அமாவாசைக்குப் பிறகு மூன்றாம் நாளில் தோன்றும் நிலவைக் குறிக்கும்.  இது இந்து மற்றும் பிற மதங்களில் புனிதமாகக் கருதப்படுக...

பகவத்கீதையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை!

  "பகவத்கீதை" என்பதற்கு "கடவுளின் கீதம்" என்பது அர்த்தமாகும். உலகத்தில் நாம் இதுவரை கேட்டு படித்துள்ள ஆன்மீக போதனைகளில் ...

வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் உப்பு!

நம்முடைய வீட்டில் ஏற்படும் பல விதமான பிரச்சனைகளுக்கு தீயசக்திகளின் நடமாட்டமே காரணம் என சொல்லப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, சில சிறிய பரிக...

மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மயில் இறகு என்றதும் சிறு வயதில் மயில் இறகை புத்தகத்தினுள் வைத்து, அது குட்டி போடும் என்று நம்பி பலர் வைத்திருந்தது கட்டாயம் ஞாபகத்திற்கு வரு...

கோவிலில் உள்ள கொடி மரம் உணர்த்தும் தத்துவங்கள்!

கோவிலுக்கு அழகு தருவது கொடிமரம். தீய சக்திகளை அகற்றுவதன் பொருட்டும், இறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்டும், கோவிலையும், பக்தர்களையும் பாதுகாக்க...

பூஜை அறையில் விநாயகர் சிலை வைக்கும் முறை!

வீட்டின் பூஜை அறையில் விநாயகருக்கு முக்கிய இடம் உண்டு. விநாயகர் சிலை, படங்கள் இல்லாத பூஜை அறைகளை பார்க்க முடியாது. எனினும் வீட்டில் விநாயகர்...

சுகமான வாழ்வு அருளும் பொங்கல் வழிபாடு!

பொங்கல் திருநாள், பழங்காலத்தில் சூரிய விழாவாக கொண்டாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அன்றைய தினம் சூரிய பகவானுக்கு விரதம் இருந்து பொங்கல் இட்டு...

பெற்றோர்களின் படத்துக்கு துளசி மாலை சாத்துங்கள்!

கோயிலில் தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து பெற்றோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது ...

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது ஏன் தெரியுமா?

பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.  இரவில் நித்திரை செய்யாதவர்கள் உடலில...

ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி!

முருகப்பெருமானுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்...

வீட்டில் தினமும் ஏன் விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?

வீட்டில் காலை மற்றும் மாலையில் தீபம் ஏற்றுவது முக்கியமான சம்பிரதாயங்களுள் ஒன்றாகவுள்ளது. தீப ஒளி இருள் என்ற அறியாமையைப் போக்கி அருள் என்ற ஆன...

நவராத்திரி விரதத்தின் மகிமை!

நவராத்திரி விரதம் என்பது இந்துக்கள் சக்தியை அன்னையின் வடிவில் வழிபடும் விரதமாகும். நவராத்திரி விரதமானது ஒன்பது நாட்கள் சக்தியை வீரத்தின் வடி...

கும்பாபிஷேகத்திற்கு பின் மண்டல பூஜை ஏன்?

பெரும்பாலும் பூஜைகளை ஒரு மண்டலம் செய்கிறார்கள். சில கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக இத்தகைய பூஜைகள் செய்யப்படுகின்றன.  கோயில் கும்பாபிஷேகம் முடி...

கந்த சஷ்டி கவசம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

தினமும் கந்த சஷ்டி கவசத்தை பாடுவோருக்கு மதிப்பு, மரியாதை உண்டாகும். மனம், உடல் வலிமை அதிகரிப்பதோடு, முக வசீகரம் ஏற்படும். முருகனுக்கு உகந்த ...

தெய்வச் சிலைகள் கருங்கல்லில் செதுக்கப்படுவது ஏன்?

கோவில் கர்ப்பகிரகங்களில் உள்ள தெய்வச் சிலைகள் பெரும்பாலும் கருங்கற்களை கொண்டுதான் செதுக்கப்பட்டிருக்கும். பொதுவாக உலோகத்தின் ஆற்றலை விட கருங...

பெற்றோர்களின் படத்துக்கு துளசி மாலை சாத்துங்கள்!

கோயிலில் தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து பெற்றோர்களின் படங்களுக்கு துளசி மாலையோ அல்லது துளசி இலையோ ...

Recent News

Recent Posts Widget