இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மற்றும் ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறப்பு மனுக்களைப் பரிசீலிப்பதற்காக,...
கொழும்பு துறைமுகத்தில் “ஐஸ்” போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் மீட்பு!
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பெருமளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ...
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது!
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள...
இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப...
கீழ் மல்வத்து ஓயா அபிவிருத்தித் திட்டத்தை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி!
ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்...
குற்றவாளிகளின் 6,000 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் முடக்கம்!
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 6,000 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்...
நேபாள வெள்ளப் பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்திய நதிகளில் மீட்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் சிக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்திய ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்ப...
கோதுமை மாவின் விலை கிலோ 17 ரூபாவால் அதிகரித்தது!
கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று...
22வது அரசியலமைப்புத் திருத்தத்தை எவராலும் தடுக்க முடியாது!
நாட்டில் சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில்...
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதில் உறுதியாகவுள்ளோம்!
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ...
பதுளை ”நவோதயபுரம்” வீடமைப்புத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!
மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரச...
தலைமை நீதியரசருக்கு எதிரான அவதூறு பிரசாரங்களுக்கு கடும் எதிர்ப்பு!
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி தலைமை நீதியரசரை இலக்காகக் கொண்டு சில தரப்பினரால் முன்வைக்கப்படும் அவதூறான மற்றும் ஆதாரமற்ற கு...
செம்மணிப் புதைகுழியுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை!
செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், ப...
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்!
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 89ஆவது வயதில் காலமானார். நோர்வேயை 35 ஆண்டுகளா...
நேபாளத்தில் கோரத்தாண்டவம் ஆடிய திடீர் வெள்ளம்!
நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 270 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள...
சர்வஜன வாக்கெடுப்பு குறித்து நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்!
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையா என்பது குறித்து நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, அதனை எதி...
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே 22 வது அரசியலமைப்பு திருத்தம்!
தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, மீண்டும் எந்த விதத்திலும் இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று...
மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கை!
அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். வளமான கலாசாரம், அழகான இயற்கை ...
ரயில்வே திணைக்களம் விசேட சுற்றுநிரூபம் வெளியீடு!
கடமை நேரத்தின்போது புகையிரத சேவையாளர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தல் மற்றும் புகையிரத சேவை தொடர்பில் முறையான அனுமதியில்லாமல் ஊடகங்களுக்கு...
'கெஹெல்பத்தர பத்மே' விசாரணையில் கண்டறியப்பட்ட திடுக்கிடும் தகவல்கள்!
இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு ப...