நுகர்வோர் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விலைக் குறைப்ப...
பொலன்னறுவை ”சுஹத கம” மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு!
பொலன்னறுவை மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ‘சுஹத கம’ 21வது மாதிரி கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட 24 வீடுகள் நேற்று வெள்ளிக...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விளக்கமறியலில்!
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்தில் ஆ...
ஒரு மணித்தியாலம் கூட நீடிக்காத ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டம்!
அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினரால் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு மு...
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி!
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக சஜீவனி தில்கா லக்மாலி கருணாநாயக்க நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ம...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கைது!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால...
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக கைய...
ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூல உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு!
அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ...
தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களை கௌரவிப்பதை தவிர்க்கவும்!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு சிறுவர்களை தண்டிப்பது அல்லது உள ரீதியாக துன்...
இளநீர் உற்பத்தியை அதிகரிக்க 250 புதிய கிராமங்கள்!
இலங்கையில் “250 இளநீர் கிராமங்களை” ("Ceylon King Coconut Village") உருவாக்கும் நோக்கில் மூன்று ஆண்டுகளுக்கான தேசிய வேலைத்திட்டம் ஒ...
ஒன்டாரியோ ஏரியின் பெயரை 'அமெரிக்கா ஏரி' என மாற்றிய ஆப்பிள் நிறுவனம்!
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம், அமெரிக்காவில் உள்ள தனது வரைபடச் செயலியில், அமெரிக்கப் பயனர்களுக்காக ஒன்டாரியோ ஏரியின் பெயரை அமெரிக்கா ஏரி என ச...
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட இரு குற்றவாளிகள் கட்டுநாயக்கவில் கைது!
அபுதாபியிலிருந்து நாடுகடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்ட...
பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் பூட்டான் பிரதமர் சந்திப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான விழிப்புணர்வு மிக்க உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit) சிறப்புரையாற்ற பூட்...
ஜப்பானிய அரசின் நன்கொடையாக ஏழு தாழ்தளப் பேருந்துகள் கையளிப்பு!
ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான அபிவிருத்தி ஒத்துழைப்பின் கீழ், இலங்கையின் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் 7 ...
5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌிவந்தது!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்திற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ப...
ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1,000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் நேற்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமை...
22 வது திருத்தச் சட்டத்தை பரிசீலிக்க உயர் நீதிமன்றுக்கு மூன்று வார கால அவகாசம்!
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் மூன...
யாழில் கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் ...
அரசாங்கத்தின் நெல் கொள்வனவு இலக்கைக் கடந்தது!
அரசாங்கத்தின் தற்போதைய நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும்...
வலுவடையும் எல் நினோவால் அதிக ஆபத்தை எதிர்நோக்கும் நாடுகளில் இலங்கை!
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வலுப்பெற்று வரும் ”எல்நினோ” தாக்கத்தினால் தெற்காசியாவில் காலநிலை மற்றும் பொருளாதாரரீதியாக அதிக ஆபத்தை எதிர்கொள...