
வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட துளசிச் செடியிலிருந்து ஒருபோதும் இலைகளைப் பறிக்கக் கூடாது. பெண்கள் துளசியைப் பறிப்பது கூடாது. பூஜைக்குப் பறிக்கும்போது வில்வத்தைப் போன்று மூன்று மூன்று இலைகளாகப் பறிக்க வேண்டும். மாலையாக தொடுக்க வேண்டுமானால் கொத்தாகப் பறிக்கலாம்.
Post a Comment