Ads (728x90)

ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகள், திருவோண நட்சத்திரம், அஷ்டமி, துவாதசி, சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை போன்ற திதிகள், அதிகாலை நேரம் மற்றும் சூரிய அஸ்தமன நேரம் இவ்வேளைகளில் துளசியைப் பறிக்கக் கூடாது.

வழிபாட்டிற்காக வைக்கப்பட்ட துளசிச் செடியிலிருந்து ஒருபோதும் இலைகளைப் பறிக்கக் கூடாது. பெண்கள் துளசியைப் பறிப்பது கூடாது. பூஜைக்குப் பறிக்கும்போது வில்வத்தைப் போன்று மூன்று மூன்று இலைகளாகப் பறிக்க வேண்டும். மாலையாக தொடுக்க வேண்டுமானால் கொத்தாகப் பறிக்கலாம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget