Ads (728x90)

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும் விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நாளை 21 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இத்­தி­ருத்தச் சட்­ட­மூலம் எதிர்­வரும் 24 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. கலப்பு முறையில் உள்­ளூ­ராட்சித் தேர்­தலை நடத்­து­வது, மேலும் உள்­ளூ­ராட்சி சபை­களில் தேர்­தல்­களின் வேட்­பாளர் பட்­டி­யலில் 25 சத­வீ­தத்தை பெண்­க­ளுக்கு ஒதுக்­கு­வ­ தற்கு வகை செய்தல் போன்ற திருத்­தங்கள் உள்­ளூ­ராட்சித் தேர்தல் (திருத் தச்) சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

Recent News

Recent Posts Widget