
சம்பூரணி போட்டு அதில் தர்ப்பை புல்லை பச்சை கற்பூரம் தடவி சின்ன சின்ன துண்டா நறுக்கி அதை தூபம் போட வேண்டும். அப்பொழுது புகை கொஞ்சம் வர ஆரம்பிக்கும். அந்த புகையை வீடு முழுக்க பரவும் படி செய்ய வேண்டும்.
இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டுக்குள் அழைக்கும் சக்தி உண்டு. வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஆகும்.
- தர்ப்பை புல்லுக்கும், பச்சை கற்பூரத்துக்கும் தெய்வ சக்திகளை வீட்டுக்குள் அழைக்கிற சக்தி உண்டு.
Post a Comment