
தெற்கு அட்லான்டிக் கடலில் சென்று கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் கடந்த புதன்கிழமை திடீரென மாயமானது. அந்த கப்பலில் இருந்து எவ்வித சிக்னலும் கிடைக்கவில்லை. நீர்மூழ்கியில் அதிகாரிகள், வீரர்கள் என மொத்தம் 44 பேர் பணியாற்றினர். அவர்கள் நிலை என்ன என்பது தெரியவில்லை. நீர்மூழ்கியை போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிரமாக தேடி வருகின்றன.
Post a Comment