
ஓடு சிதறி முழு தேங்காய், கொப்பறை போல் விழுந்தால் அதை சரி பாதியாய் பிளந்து படைக்கலாம். தேங்காய் நீரை பாத்திரத்தில் பிடித்து அதை தீர்த்தமாக பயன்படுத்தலாம். உடைந்த தேங்காய் மூடிகளை மீண்டும் இணைத்து பொருத்தக்கூடாது. தேங்காய் ஒரே அடியில் இருபகுதிகளாக உடைவது மிக நல்லது.
உடைந்த தேங்காய் தேரை மோந்தும், அழுகியும் இருப்பதுகூடாது. சிதறுகாய்போல் உடைய கூடாது. குறுக்கில் உடையாமல் நெடுக்கில் உடைவது சரியல்ல. தேங்காயை உடைக்கும் போது நழுவினால் அபசகுனம். தேங்காயை பிரசாதமாக அனைவருக்கும் தரவேண்டும். அல்லது சைவ உணவு சமைக்க பயன்படுத்தலாம்.
Post a Comment