
இந்நிலையில் தற்போது நடிகை அனுயா இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். தன்னுடைய புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. அதை யார் செய்தார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.சுசுலீக்ஸ் மூலம் வெளியான புகைப்படங்களும் நடிகைகள் அது நாங்கள் இல்லை என மறுப்பு தெரிவித்து இருந்தனர்.
சுசீத்ராவின் கணவர், சுசீத்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். ஆனால் சுசீத்ரா, தான் இன்றுவரை சுசிலீக்ஸ் என்று வெளியிடப்பட்ட புகைப்படங்களை யார் வெளியிட்டது என்பது குறித்து மர்மமாகவே உள்ளது.நன்றாக இருப்பதாகவும் தனது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment