மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஒரு வார காலத்தில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
பல்வேறு அரசியல் சர்ச்சைகள், கட்சிகளுக்கிடையிலான கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியில் இன்றைய தினம் விசேட பாராளுமன்ற அமர்வு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய போதே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment