Ads (728x90)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்தொன்று நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் நீர்கொழும்பு – சிலாபம் வீதியின் வலஹாபிட்டிய பிரதேசத்தில் ஹெமில்டன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளதுடன் 04 பேர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் மாரவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget