SriLankan-News மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக மனு 30 ஆம் திகதி விசாரணை 11/26/2018 11:38:00 AM A+ A- Print Email மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருப்பதற்கு சட்ட ரீதியான உரிமை இல்லை எனவும் அவருடைய பதவியை ரத்த செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
Post a Comment