Ads (728x90)

ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தான் மீண்டும் பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் தெரிவித்தார் என்று, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

முறையான நடைமுறைகள் பின்பற்றப்படாததால், நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேணையையும் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் ஜனாதிபதி எம்மிடம் கூறினார்.

அத்துடன் எமது பெரும்பான்மையை அடுத்த சில நாட்களில் காண்பிக்குமாறும் அவர் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget