வடக்கில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைய நேரில் கண்டறிந்து, உதவி செய்வதற்காக சபாநாயகர் கருஜயசூரிய இன்று அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.சபாநாயகருடன் சில மக்கள் பிரதிநிதிகளும் இன்று வடபகுதிக்குசெல்கிறார்கள். அதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகள் பற்றி ஆராயும் விசேட கூட்டம் கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
Post a Comment