
பயங்கரவாத விசாரணைப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. 40 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment