Ads (728x90)

இன்று அதிகாலை வஸ்கடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 52 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களே இவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளன. இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து சம்பவத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget