ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பிரதேசத்திலுள்ள ஆனந்த பாலிகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையத்தில் அவர் பரீட்சை எழுதியுள்ளார்.
வழக்கறிஞராக வர வேண்டும் என்ற தனது இலட்சியத்தை அடைவதற்காக உயர்தர தேர்வில் தேர்ச்சி பெற்று, பின்னர் சட்டக் கல்லூரியில் சேர்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment