அரசியலமைப்பின் பிரிவு 120 மற்றும் 121 ன் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கு இல்லை என்று கூறி சட்டமா அதிபர் ஆட்சேபனைகளை எழுப்பியதை அடுத்து இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இப்பிரேரணையை சட்ட ஆவணமாக கருதலாம் என்று அறிவிக்கும் நீதிமன்ற உத்தரவை மனுதாரர்களின் சார்பில் பேராசிரியர் கமினா குணரத்ன மற்றும் வழக்கறிஞர் ராதிகா குமரஸ்வாமி ஆகியோர் கோரியிருந்தனர்.
Post a Comment