Ads (728x90)

க.பொ.த.உயர்தர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்திரானந்த தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைவாக தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதேபோல் கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக  கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

மேலும் அரசாங்க பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
மூன்றாம் தவணைக்கான பாடசாலை நடவடிக்கைகள் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget