Ads (728x90)



வடமாகாணத்தில் மேலும் 14 பேருக்கு நேற்று கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று 386 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

அவற்றில் 14 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

குறித்த 14 பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 11 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget