Ads (728x90)

எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கள் முதல் கடமைக்கு திரும்புவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாகவும், 25 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் கடமைக்கு திரும்பவுள்ளதாகவும் அகில இலங்கை ஒன்றிணைந்த ஆசிரியர் சங்கத்தின் தலைவர் யால்வெல பஞ்சாசேகர தேரர் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அதிபர்-ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு எதிரான தேசிய ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உலப்பனே சுமங்கல தேரர் தாம் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget