இன்று காலை 06 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் மாலை 06 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
அத்துடன் இன்று மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஊரடங்கு காலப்பகுதியில் இரவு 7 மணி வரை அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் தனியார் சிகிச்சை நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
Post a Comment