Ads (728x90)


உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு  கிடையாது, தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பி.பத்திரண தெரிவித்தார்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை ஆணைக்குழுவிற்கு கிடையாது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சட்டத்தின் பிரகாரம் நடத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget