Ads (728x90)

சாகாவரம் தரும் ஒரு உணவுதான் மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் கிடைக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு (வத்தாளங்கிழங்கு).

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா?  ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.

அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது உடலில் தங்கும் கழிவுகள் தான் Free Radicals என்னும் கேன்சரை உண்டாக்கும் நஞ்சு.

நமது வாகனங்களில் நீண்ட தூரம் அதிக நாட்கள் பயணித்த பிறகு சைலன்சரில் படிந்திருக்கும் கரிக்கழிவு போன்றது தான் இந்த Free Radicals என்னும் நஞ்சு.

எப்படி வண்டியை சர்வீஸ் விட்டு சைலன்சரை சுத்தம் செய்கிறோமோ அதற்கு இணையானது தான் நாம் உண்ணும் சர்க்கரைவள்ளி கிழங்கு.

அது நமது உடலில் தேங்கும் கேன்சரை உண்டாக்கும் கழிவுகளை சுத்தமாக துடைத்து எடுத்து ஒழிக்கிறது.

சர்க்கரைவள்ளி கிழங்கை தேவையான அளவு சாப்பிடுங்கள் நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுக்க கேன்சர் பற்றிய பயமே இல்லாமல் வாழலாம்.



Post a Comment

Recent News

Recent Posts Widget