Ads (728x90)

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் எதிர்ப்பு பேரணியை கலைக்க கொழும்பு பல்கலைகழகத்திற்கு முன்பாக பொலிஸாரினால் நேற்று நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய நீதிமன்றினால் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு பொலிஸாரால் கலைக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget