Ads (728x90)


நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அருண் ஹெட்டியாராச்சி அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி (NPP) - 02 ஆசனங்கள்

 அருண் ஹெட்டியாராச்சி - 38,368

ரொஷான் அக்மீமன - 25,814

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 01 ஆசனம்

01.இம்ரான் மஹ்ரூப் - 22,779

இலங்கை தமிழரசு கட்சி - 01 (ITAK)

01.சண்முகம் குகதாசன் - 18,470


Post a Comment

Recent News

Recent Posts Widget