வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளை 12 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்ததும் தேர்தல் பணிக்காகப் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடையும் நிலையில் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலை முன்னிட்டு சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!
பொதுத்தேர்தலை முன்னிட்டு சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மாத்திரம் 18 ஆம் திகதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment