சனத்தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு சில வீடுகள் தகவல் வழங்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திருமதி அனோஜா செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
தொகை மதிப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment