ஜனவரி 01.2016 ஆம் திகதி முதல் டிசம்பர் 31.2019 வரையிலான காலப்பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதிய அதிகரிப்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வரவிருக்கும் வரவு செலவு திட்டத்தில் இந்த சரிசெய்தலுக்கான ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment