இத்துடன் லலித் ஜயசிங்கவுக்கு 50,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அதை அவர் செலுத்தத் தவறினால் அவருக்கு மேலும் 6 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்-புங்குடுத்தீவை சேர்ந்த பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா, 2015 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கொலைக்குற்றவாளிகள் ஏழு பேருக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment