இதன் மூலம் வினாடிக்கு 17,500 கன அடி நீர் ரந்தெனிகல நீர்த்தேக்கத்திற்கு வெளியேற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மணித்தியாலங்களாக இவ்வாறு திறக்கப்பட்டுள்ள வான் கதவுகள், எதிர்வரும் சில மணித்தியாலங்களுக்கும் இதே நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
Post a Comment