Ads (728x90)

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோரை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் ”AI Impact Summit 2026” மாநாட்டில் பங்கேற்பதற்காக புதுடெல்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் அங்கு இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget