ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களால் வ...
இத்தாலியை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள்!
ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரின் 37-வது போட்டியில் இத்தாலி அணியை 42 ஓட்டங்களால் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்தி...
இரண்டு வாரகால அவகாசம் கோரும் மைத்திரி விக்ரமசிங்க!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குவதற்கு இரண்டு வாரகா...
அக்குரேகொடை இரட்டை கொலை துப்பாக்கிதாரி அடையாளம் காணப்பட்டார்!
அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப...
இந்திய பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி!
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். புதுடெல்லியில் இடம்பெறும் ”AI Impact 202...
பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டமூல வர்த்தமானி வௌியீடு!
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டமூல விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய...
தலைமன்னார் இறங்குதுறை அபிவிருத்திக்கான புதிய செயற்றிட்டம்!
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங...
ஜனாதிபதி அநுரவுக்கு 70% சதவீத மக்கள் ஆதரவு தெரிவிப்பு!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது 70% சதவீத மக்கள் விருப்பம் கொண்டுள்ளதாக சமூக விஞ்ஞானிகளின் சங்கம் (Social Scientists' Association) நட...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பிராந்திய ஒத்துழைப்பு அவசியம் - ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது இந்தியாவின் புதுடெல்லியில் இன்று நடைபெற்ற “AI Impact Summit 2026” உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இ...
பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் பற்றிய விபரம் வெளிவந்தது!
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தற்போது வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய விபரம் இன்று பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டத...
நெதர்லாந்தை 17 ஓட்டங்களால் வீழ்த்திய இந்திய அணி!
அஹமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண தொடரின் 36 ஆவது போட்டியில் நெதர்லாந்து அணியை 17 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது...
ஜனாதிபதியை தகாத வார்த்தைகளால் பேசிய ஐவர் கைது!
மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஜனாதிபதியைத் தகாத வார்த்தைகளால் பேசியதோடு, அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய கடான பிரதேசத்தை...
ஹம்பாந்தோட்டையில் உருவாகும் இலங்கையின் பாரிய சூரிய சக்தி பூங்கா!
இலங்கையின் எரிசக்தி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் கொன்னொருவ கிராமத்தில் நாட்டின் மிகப்பெரிய சூரிய சக்தி ...
இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரை சந்தித்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான விசேட பிரதிநிதியும், இந்தியாவுக்கான ...
நேபாளம் 7 விக்கெட்டுகளால் ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது!
மும்பையில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டியில் நேபாளம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நேபாளம் 7 விக்கெட்ட...
பங்களாதேஷின் புதிய பிரதமரை சந்தித்த நளிந்த ஜயதிஸ்ஸ!
பங்களாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மானுக்கும், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கும் இடையில் விசேட கலந்துரை...
ஜனாதிபதிக்கு புதுடெல்லியில் அமோக வரவேற்பு!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில் “AI Impact Summit 2026” மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் புதுடெல்லி சென்ற...
இலங்கையின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைக்கு கிறிஸ்டலினா பாராட்டு!
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைச் ச...
நாடாளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம் நடைமுறைக்கு வந்தது!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான “நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்” இன்று நாடாளுமன்றத்தில் 152 மேலதிக வ...
ஓய்வுக்காலத்தைக் கழிக்க உலகில் சிறந்த நாடாக இலங்கை தெரிவு!
ஓய்வுபெற்ற பின்னர் ஓய்வுக்காலத்தைக் கழிக்க உலகின் மிகவும் மலிவான மற்றும் வசதியான நாடாக 2026 ஆம் ஆண்டில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. புகழ்பெற்...