முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, சம்பவம் நடந்த இடத்தில் கண்டெ...
ஜூலை 23 இல் திரைக்கு வரும் ஜனநாயகன்!
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23 ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. உலகளவில் சுமார் 8,000 திரையரங்குகள...
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தல்!
சர்வதேச அஞ்சல் உறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பண்டாரநாயக்...
வெற்றிலை பாக்குடன் புகையிலை விற்றால் சிறைத்தண்டனை!
வெற்றிலை பாக்குடன் சேர்த்து புகையிலை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் என பொதுச் சுகாதார சங்க...
தெரு விலங்குகளை பாதுகாப்பது நம் அனைவரினதும் பொறுப்பு!
தெரு விலங்குகளின் உயிர்களைப் பாதுகாப்பதும், அவற்றைக் காப்பாற்றுவதும் நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவ...
இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில் அறிமுகம்!
இந்தியாவின் முதலாவது ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ரூபா 136 கோடி மதிப்பீட்டில் வடக்கு ...
”நிபுண சவிய” நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!
2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான ”நிபுண சவிய” நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்களைக் கோரு...
மக்கள் விரும்பும் ஒரே தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
மாற்றுப் கொள்கைகளுக்கான நிலையம் அண்மையில் நடத்திய கருத்துக்கணிப்பு மற்றும் ஆய்வின்படி, இந்நாட்டு மக்கள் அதிகம் நம்பும் மற்றும் திருப்தியடையு...
4.18 மில்லியன் மாணவர்களுக்கான சீருடை சீனாவால் அன்பளிப்பு!
இலங்கையின் அரச பாடசாலைகள், அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்கள் மற்றும் பிக்குகள...
நீதிபதிகளின் சேவையை நீடிப்பது தேங்கிய வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கான வழி!
நீதி வழங்கப்படுவது அனைவருக்கும் தெளிவாகத் தெரிய வேண்டும் என்ற அடிப்படைச் சட்டக் கோட்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...
சுரேஷ் சலேயின் மனுவுக்கு எதிராக பேராயர் இடையீட்டு மனு தாக்கல்!
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்...
நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவை பசுமை வலுசக்தி தீவுகளாக மேம்படுத்தவும்!
வலுசக்தி அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றம ...
500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்!
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் "சிலோன் டீ கிராமம்" (Ceylon Tea Village) 500 தேயிலைக் கிராமங்களை நிறுவும் தேசிய...
கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் விழா ஆரம்பமானது!
இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மத நல்லிணக்கத்தின் திருத்தலமாக விளங்கும் கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா, இன்று மாலை கொ...
தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!
வடமத்திய மகா கால்வாய் திட்டத்தின், 27.7 கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதையின் அகழ்வுப் பணிகள் இன...
மருத்துவ குணங்களைக் கொண்ட கரும்புச்சாறு!
கரும்புச்சாறு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வெயிலில் உடலில் நீர்ச்சத்து வீணாகாமல் இருக்க சிறந்த பானமாக கரும்புச்சாறு இருக்கிறது. கரும...
நெல்லை கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டம் ஆரம்பம்!
சிறுபோக நெல் அறுவடையை முன்னிட்டு, நாடு முழுவதும் நெல் கொள்வனவு செய்யும் முறையான வேலைத்திட்டம் நெல் சந்தைப்படுத்தல் சபையால் ஆரம்பிக்கப்பட்டுள...
பிரதமர் கட்டார் பயணமானார்!
மறைந்த கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானிக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்ற...
அமெரிக்காவின் கடல்வழி முற்றுகை மீண்டும் அமுலுக்கு வந்தது!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையில் ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததைத் தொடர்ந்து, கடல்வழி முற்றுகை மீ...
சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி!
கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி என்பது, உரிக்க உரிக்கக் கண்ணீர் மட்டுமே வரவழைக்கும், உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்றது. இது கொள்கையற்ற, ...