வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகினர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக ந...
நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!
இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அ...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை...
நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், இலங்கையின் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதா...
இலங்கை போக்குவரத்துச் சபையின் சாதனை!
சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள் மூலம், கடந்...
கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றது லிபரல் கட்சி!
கனடா பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி மூன்று இடைத்தேர்தல் இடங்களையும் கைப்பற்றியதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்...
அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைப்போல் திறந்திருக்கும்!
அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண ச...
இலங்கையில் டிஜிட்டல் அறிவு 67 சதவீதமாக உயர்வு!
இலங்கையர்களிடையே கணனிகளை விட கையடக்கத் தொலைபேசிகள் வழி சார்ந்த டிஜிட்டல் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்க...
புதிய வீடு குடிபுகும் மற்றும் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி!
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்டு, தித்வா புயலினால் சேதமடைந்த அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல...
ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைக...
பிரதமரின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பிறந்திருக்கின்றது. புத்தாண்டு என்பது வெற...
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய ஆசிரிய மாணவர்கள் உள்ளீர்ப்பு!
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய ஆசிரிய மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி முதல் மே 08 ஆம் ...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதி!
நான்காண்டு கால நீடிக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் பணி...
மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானம்!
நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது மின் நுகர்வோரிடமிருந...
தோல்வியில் முடிந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை சுமார் 15 மணித்தியாலங்கள் நீடித்தபோதிலும், எந்தத் தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில்...
புறக்கோட்டை ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் ஆரம்பம்!
நாட்டின் பொது போக்குவரத்து சேவையை பாதுகாத்து பயணிகளுக்கு முறையான, திறமையான சேவையை வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டமான புறக்கோட்டை ரயில் நி...
கடன் தொல்லை தீர எளிய பரிகாரம்!
கடன் தொல்லை தீர, செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகருக்கு நெய் தீபம் ஏற்றி, "ஓம் கணபதயே நமஹ" மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும...
பேச்சுவார்த்தைக்கான அமெரிக்க குழு பாகிஸ்தான் சென்றது!
ஈரான்-அமெரிக்கா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான உயர்மட்ட...
இன்று நள்ளிரவு முதல் QR குறியீட்டு முறைமை இன்றி எரிபொருள்!
புத்தாண்டை முன்னிட்டு QR குறியீட்டு முறைமை இன்றி இன்று முதல் பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாப...
போக்குவரத்து விதி மீறல்களுக்கு விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் சமர்ப்பிப்பதற்காக 070 4755600 என்ற விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்...