பாதாள உலகக் கும்பலின் முக்கிய குற்றவாளியான கெஹெல்பத்தர பத்மேயுடன் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு உள்ள தொடர்புகள் சம்பந்தமாக நேற்று ...
ஷமீந்திர ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!
ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு 10 எயார் பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்யும்போது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பான வழக்கில் முன்னாள்...
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு “சுரக்ஷா” காப்புறுதி!
நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு “சுரக்ஷா” (Suraksha) காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளை வழங்...
வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பம்!
2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியல் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் இம்முறை அந்த...
T20 உலகக் கிண்ணம் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!
T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையில் இடம்பெறவுள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் வவுனியாவிற்கு கொண்டுவரப்பட்...
இந்தியாவின் பாதீட்டில் இலங்கைக்கு 4 பில்லியன் நிதியுதவி!
இந்தியாவின் 2026 - 2027 நிதியாண்டிற்கான 2026 பாதீட்டின் மூலம் இலங்கைக்கு மொத்தம் 4 பில்லியன் இந்திய ரூபா (400 கோடி இந்திய ரூபா) உதவியை இந்தி...
அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!
ஜனவரி 28 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டு பு...
ஷிராந்தி மற்றும் நாமல் நிதி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவை பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்...
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்!
மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெட்ரோலிய பொருட்கள், எரிவாயு விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், பயணிகள் மற்றும்...
பொதுப்போக்குவரத்து சாரதிகளில் 60 சதவீதமானோர் போதைக்கு அடிமை!
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் சாரதிகளில் சுமார் 60 சதவீதமானோர் கடுமையான போதைப்பொருள் பாவன...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் இன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வ...
41 ஆவது திருமதி உலக அழகிப்போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் இன்று நடைபெற்ற 41 ஆவது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World 2025) இலங்கையின் சபினா யூசுப் மூன்றாம் இடத்தைப்...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு வழங்கிய காணி மீண்டும் கையகப்படுத்தப்பட்டது!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு (GMOA) விடுமுறை விடுதி ஒன்றை அமைப்பதற்காக ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஹப்புத்தள...
சஜித்தின் தாளத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது!
புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கு முன்பு, அரசாங்கம் முதலில் அவரது...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து!
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,750 ரூபாவாக அதிகரிப்பதற்குத் தேவையான இறுதி ஒப்பந்தங்கள் நாளை 30 30 ஆம் திகதி கையெழுத்திடப்பட...
ஆசிரியர் மையக்கல்விக்குப் பதிலாக மாணவர் மையக்கல்வி - பிரதமர்
இந்த வருடம் 6 ஆம் தரத்தில் இணையும் மாணவர்களையும் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் கொண்டுவருவதற்கான திட்டம் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்ட...
இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம்!
சுயவிருப்பின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் எதிர்வரும் 30...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு வாயில்கள் திறந்து வைப்பு!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் வருகை முனையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாயில்கள் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்ப...
சர்வதேச நாணய நிதிய கடன் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இணக்கம்!
தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜன...
பற்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா?
பற்கள் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க தினசரி இருமுறை புளூரைடு பற்பசை கொண்டு துலக்குதல், தினமும் நூல் (floss) பயன்படுத்துதல், மற்றும் சர்க...