எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்களும், அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் க...
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய தலைவராக எம். கே. சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்களும், அதன் ஏனைய உறுப்பினர்களாக எம். பி. ரோஹண புஷ்பகுமார மற்றும் க...
பொதுப்போக்குவரத்துத் துறையைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஏழு தாழ்தளப் பேருந்த...
இலங்கையின் வரலாற்றில் ஜூலை மாதம் என்பது கறுப்புப் புள்ளியாகவே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்த சம்பவங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள்தான...
2026 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகள், தங்களது அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் அதனை ஓகஸ்ட் 3 ஆ...
2024/2025 ஆம் கல்வியாண்டுக்கான மஹாபொல கல்வி உதவித்தொகை பெறுபவர்களின் இறுதித் தெரிவுப் பட்டியல் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள...
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், 116 மேலதிக வாக்குகளால் த...
தித்வா சூறாவளியால் ரயில் பாதைகள் பல இடங்களில் சேதமடைந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டைக்கும் தலைமன்னார் துறைக...
அமெரிக்கா இலங்கை ஏற்றுமதிகள் மீதான வரியை 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது. கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்...
நாட்டில் நீதிமன்றச் சட்டங்களின்படி எவரும் "அரசியல் கைதி" என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதில்லை என்று ...
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற காலிமுகத்திடல் ‘அரகலய’ போராட்டத்தின் போது சமூக செயற்பாட்டாளரான அனுருத்த பண்டாரவைக் கைது செய்து தடுத்து வைத்ததன் மூல...
க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இடைத்தாக்கல் மனுவை மேன்முறையீட்...
1983 ஆண்டு இனக்கலவர வன்முறையின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் நினைவுகூரப்பட்டது. ...
2015ஆம் ஆண்டு முதல் 2025 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 108,581 முற...
பொதுச்சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப...
இலங்கை போக்குவரத்து சபையின் நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூரசேவைகளுக்காக 600 புதிய டிலக்ஸ் ரக குளிரூட்டப்பட்ட பேருந்துகளை கொள்வனவு செய்வதற்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாராவின் மகன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 20 மில்லியன் ரூபா பணத்தை ...
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை இரண்டாம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை எதிர்வரும் 2026 செப்டம்பரில...
மதுபான உற்பத்தி நிறுவனங்களால் இதுவரை செலுத்தப்படாதுள்ள 6.2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வரி நிலுவையை வசூலிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து அரசியலமைப்புப் பேரவை விண...
பிரித்தானியாவின் 59வது பிரதமராக எண்டி பர்ன்ஹம் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றுக்கொண்டார். கீர் ஸ்டார்மரிடமிருந்து தொழிற்கட்சியின் தலைமைப் பொற...