Ads (728x90)

மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கான பொது மன்னிப்பு!

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில், முறையான நடைமுறை உருவாக்கப்படவுள்ளது. இதற்க...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 ம...

நீதிமன்ற அவமதிப்பு 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல்வாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முன்...

கொழும்பிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள...

யாழில் 76 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி!

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கௌரவ...

வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதி!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான புதிய ஆடவர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இலங்கையின் பிரதமரும் க...

டுபாயில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு!

டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்...

2027 பாடசாலை தவணை அட்டவணை சுற்றறிக்கை வௌியீடு!

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பிரதான பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் அடங்கிய சுற்றறிக்கையை கல்வி...

ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை: 385 பேர் மருத்துவமனையில் அனுமதி

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம...

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரைய...

வடக்கு - கிழக்கில் விடுவிக்கப்படக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு!

யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக...

சிறுவர் பாதுகாப்பு மற்றும் கல்வி சீர்திருத்தம் தொடர்பில் சபையில் பிரதமரின் சிறப்புரை!

நாட்டின் சிறுவர் பாதுகாப்பு, சட்டத் திருத்தங்கள், கல்வி மறுசீரமைப்பு மற்றும் மாணவர்களின் மனநலன் சார்ந்த நலன்புரித் திட்டங்கள் குறித்து, பிரத...

செப்டெம்பர் முதல் இணையம் மூலம் மாத்திரம் வாகனத் தண்டப்பணம்!

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் ...

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை அறிமுகம்!

பயணிகள் ட்ரோன் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவ...

பளை வனப்பகுதியில் புலிகளின் முகாம் என வதந்தி பரப்பியவர் கைது!

கிளிநொச்சி, பளையில் விடுதலைப் புலிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்கள் பரப்பியதற்காக பெல்லன்வில, பொரலஸ்கமுவ பக...

வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தின் 11 ஆம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள...

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் டொலர் கடனுதவி!

வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் வளர்ச்சித் திட்டத்தின் முதலாம் உப திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து ...

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் நீதிமன்றிற்கு அறிக்கையிடப்படும்!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளைத் தொடர்ந்து அதுபற்றி நீதிமன்றத்துக்கு அறிக்கையிடப்படும் என்றும், நீதிமன்றத்தின் ஊடாகவே சாட்சியாளர்கள் ...

பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட மாஅதிபரால் பொலன்னறுவை மேல் நீதிமன்...

பளை வனப்பகுதியில் புலிகளின் முகாம்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் இயங்குவதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் முற...

Recent News

Recent Posts Widget