போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் பிரார்த்தனை தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்ற...
போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் பிரார்த்தனை தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்ற...
தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பாலினநோய்கள் பரவுவதைத் தடுத்து, அதனை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக ...
உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தல...
வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள், பதிவு செய்யப்பட்ட பகற்பராமரிப்பு நிலையங்களில் (Daycare Ce...
கோடைக்காலத்தின் வரப்பிரசாதமான கிர்ணி பழத்தில் (Musk melon) எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிக நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை...
இலங்கையின் நகரப் பொதுப்போக்குவரத்துச் சேவையை மேலும் திறன்மிக்கதாகவும், சீரமைக்கப்பட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ”லங்கா மெட்ரோ டிரான்...
தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்து...
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் ...
பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுப்பதற்கு எந்நேரமும் நாம் தயாராக இருக்கின்றோம். இருப்பினும், அனைத்துத் தரப்பினருடனும் கலந்த...
உஸ்பெகிஸ்தான் தலைநகர் டஷ்கென்ட் நகரில் நடைபெற்ற அங்குரார்ப்பண மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் றக்பி (CASA 7s) தொடரில், இலங்கை ஆடவர் மற்றும் ...
இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (Office of the Chief Defence Staff) பதவி அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது....
கொங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா (Ebola) வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் இதனை "சர்வதேச முக...
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 293 நீதிமன்றங்களில் 1,134,474 வழக்குகள் நிலுவையில் உள்ளன....
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சம...
வனவாசல மற்றும் ஹுனுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டியொன்று தலைகீழாக க...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இத...
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு. சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜ...
இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, உலகின் முன்னணி இணைய கட்டண தளங்களில் ஒன்றான பேபால் (PayP...
2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவ...
துறவறத்தின் தூய்மையைப் பேணவும், ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்தவும் தவறு செய்யும் எவரும், அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் துறவறத...