Ads (728x90)

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலில் ”கிளீன் ஸ்ரீலங்கா” செயலகம், சுகாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, முப...

அகுரேகொட இரட்டைக் கொலை சந்தேகநபர் மாலைதீவில் கைது!

அகுரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் வைத்து, சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவத்...

சப்ரகமுவ பல்கலைக்கழக புதிய மருத்துவபீட வளாகம் திறந்து வைப்பு!

நவீன வசதிகளுடன் கூடிய சப்ரகமுவ மருத்துவ பீட வளாகத்தை பிரதமர் ஹரிணி அமரசூரிய திறந்து வைத்துள்ளார். குறித்த திட்டத்திற்காக சவூதி அரேபியா சுமார...

தமிழ்நாடு முதலமைச்சரைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர்!

இலங்கையின் வடக்கு, கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் வாழும் ஈழத்தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய அரசியல் கூட்டமைப்பான ”தமிழ்த் ...

இன்று முதல் எரிவாயு விலை குறைப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் இன்று முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.  இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 3...

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக...

"உலகின் 50 சிறந்த தீவுகள்" தரவரிசைப் பட்டியலில் இலங்கை முதலிடத்தில்!

சர்வதேச சுற்றுலா ஊடகமான "Big 7 Travel" இன் 2026 ஆம் ஆண்டிற்கான "உலகின் 50 சிறந்த தீவுகள்" தரவரிசைப் பட்டியலில் இலங்கை மு...

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழித்தல் ஒரு தேசிய திட்டமாக செயல்படுத்த வேண்டும்!

போதைப் பொருள் அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதில் தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களும் தேசிய திட்டத்திற்கு ஏற்ப செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுர ...

உலக வங்கி இலங்கையை மீண்டும் உயர் மத்திய வருமானம் பெறும் நாடாக தரம் உயர்த்தியது!

உலக வங்கியினால் இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய பொருளாதார வகைப்பாட்டிற்கு அமைய, இலங்கை மீண்டும் ஒருமுறை உயர் மத்திய வருமானம் பெறும் நாடாக தரம்...

யாழ். மாநகரசபையின் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக 1,958 மில்லியன் ரூபா ஒதுக்கீடு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதியின் இரண்டாம் கட்டப் பணிகளை நிறைவு செய்வதற்காக, 1,958 மில்லியன் ரூபா திருத்தப்பட்ட செலவு மதிப்...

ஜனாதிபதி அநுரவிடம் வங்குரோத்து அடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்பட்டது!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்றபோது அவரிடம் மாயக்கோல் எதுவும் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக, வங்குரோத்து அடைந்த திறைசேரியே ஒப்படைக்கப்ப...

சுரேஷ் சலே உண்ணாவிரதத்தை கைவிட்டார்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் பணி...

ட்ரம்பின் பிறப்புரிமை குடியுரிமை இரத்து உத்தரவை உச்சநீதிமன்றம் இரத்து செய்தது!

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதும், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமையை குறைக்கு...

பேருந்து கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

எரிபொருள் விலை மற்றும் பஸ் உதிரிப்பாகங்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, வருடாந்த பேருந்து கட்டணங்களைத் திருத்தம் செ...

குற்றவாளிகளின் விருப்பப்படி புலனாய்வு அதிகாரிகளை நியமிக்க முடியாது!

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சந்தேக நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்து...

டெங்கு கட்டுப்பாட்டிற்கு சுகாதார அமைச்சால் அவசர உதவி எண் அறிமுகம்!

இன்றைய நிலவரப்படி நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 54,189 என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கப...

சர்வதேச நாணய நிதிய திட்டத்தைச் செயற்படுத்துவதில் முழு அர்ப்பணிப்பு-ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து, மிகவும் வலுவான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவ...

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாராட்டிய சர்வதேச நாணய நிதியம்!

இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பணவீக்கம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்...

குடிநீர் விநியோக மையம் என்ற போர்வையில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம்!

குடிநீர் விநியோக மையம் என்ற போர்வையில், கொழும்பு அருகே உள்ள கடுவெலை, சுதர்ஷன வீதியில் இயங்கி வந்த இந்த இரகசிய மதுபான உற்பத்தி நிலையத்தை மேல்...

அஸ்வெசும பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட4 லட்சம் குடும்பங்கள்!

அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்று முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக...

Recent News

Recent Posts Widget