Ads (728x90)

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் புகையிரத சேவை!

புகையிரத ஊழியர்களால் தொழற்சங்க வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்துப் அலுவலக புகையிரதங்களும் அந்தந்த இடங்கள...

ஹெரோயின் வைத்திருந்த தெஹிவளை வர்த்தகருக்கு மரண தண்டனை!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட தெஹிவளை பகுதியைச் சேர்ந்த வர்த்தக...

முல்லைத்தீவு வைத்தியசாலையில் 4 மாடிக் கட்டிடப்பணிகள் ஆரம்பித்து வைப்பு!

முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் புதிய நான்கு மாடி மருத்துவ நோயாளர் அறை தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவ...

திருகோணமலையில் இருதய சிகிச்சைப் பிரிவு நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து வைப்பு!

கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரே இடத்தில் விரிவான மற்றும் நவீன இருதய நோய் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை...

அநுராதபுர வைத்தியசாலையில் நவீன இருதய சிகிச்சைப் பிரிவுக்கான நிர்மாணப்பணி ஆரம்பித்து வைப்பு!

இலவச சுகாதாரத் துறையை மக்களிடம் நெருக்கமாக்குதல், உலகின் அதிநவீன உபகரணங்கள் மற்றும் மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் முறையான முகா...

மன்னார் பொது மருத்துவமனையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு!

இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான புதிய கட்டிட...

இலங்கை மற்றும் தாய்லாந்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணக்கம்!

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு இரு நாடுகளுக்கும் இடையில் பாங்கொக்கில் நடைபெற்ற...

ஜனநாயக மரபுரிமைகளைப் பாதுகாத்து புதிய இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!

ஜனநாயகத்தின் இதயத்துடிப்பு சட்டத்தின் ஆட்சியேயாகும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். எந்த அந்தஸ்திலுள்ள ஒருவரையும் சட்டத...

புலி பிரசாரக் குற்றச்சாட்டு விசாரணை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு!

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்த...

தேஷபந்து உட்பட மூவர் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் போது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும்...

ஆசிரியர் சேவை தரம் 1 இற்கு உயர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு தடைதாண்டல் பரீட்சையிலிருந்து விலக்களிப்பு!

இலங்கை ஆசிரியர் சேவை தரம் 1 இற்கு உயர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வினைத்திறன் தடைதாண்டல் பரீட்சையிலிருந்து (Efficiency Bar Examination) விலக்க...

வெலிக்கடை சிறைச்சாலை கட்டுப்பாட்டாளரின் காலணிகளுக்குள் போதைப்பொருள்!

காலணிகளுக்குள் போதைப்பொருட்களை ஒளித்து வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் ஒருவர் நேற்று பிற...

2027 முதல் க.பொ.த சாதாரண தர பாடங்களின் எண்ணிக்கை 7 ஆகக் குறைப்பு!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான உபகுழுவின் கலந்துரையாடலின் போது, க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கையை 7 ஆகக் குறைப்பதற்குத் திட்...

உலக தடகள ஈட்டி எறிதல் போட்டியில் ருமேஷ் தரங்க தங்கம் வென்றார்!

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நேற்று நடைபெற்ற உலக தடகள அல்டிமேட் சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க தங்கப...

எயார்பஸ் கொள்வனவு விவகாரம் சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல்!

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்ததில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்...

“சிரிலிய சவிய” கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு தொடர்பில் ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் விசாரணை!

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ”சிரிலிய சவிய” அமைப்பின் கணக்கில் 10 மில்லியன் ரூபா வைப்பு செய்யப்பட்டமை தொடர்பில், ஷிராந்தி ராஜபக்‌ஷவிடம் வி...

”நமது அரசாங்கம் - ஈராண்டு ஆட்சி - நாட்டிற்கு மாட்சி” நொச்சியாகமை மக்கள் பேரணி!

அநுராதபுரம் - நொச்சியாகமவில் நேற்று பிற்பகல் நடைபெற்ற 'நமது அரசாங்கம்: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' மாபெரும் பேரணியில் கலந்து ...

சூரியின் “மண்டாடி”

வெற்றிமாறன் உதவி இயக்குனராக இருந்தவர் மதிமாறன் புகழேந்தி. இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் செல்பி. அடுத்ததாக மதிமாறன் நடிகர் சூரியை வைத்...

ரி20 மகளிர் ஆசிய கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது!

டுபாயில் இன்று நடைபெற்ற ரி20 மகளிர் ஆசிய கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 72 ஓட்டங்களால் வீழ்த்தி இந்திய அணி ஆசிய கிண்ணத்தை கைப்...

ஊழல்வாதிகளை பாதுகாக்கும் பிற்போக்கு சிந்தனை கொண்ட சிறிய குழுவே எஞ்சியுள்ளது!

ஒரு நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால், ஒருபுறம் பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டும். மறுபுறம் சமூகத்தையும் சீரமைக்க வேண்டும். பொருளாதாரம் கட்டியெ...

Recent News

Recent Posts Widget