நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுர கு...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுர கு...
நாட்டில் அமுலிலிருந்த பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பிப்ரவரி 28ஆம...
லெபனான் அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, ஹிஸ்புல்லா அமைப்பு தனது வசமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என லெபனான் ஜ...
மத்திய கிழக்கு நாடுகளுக்கான வான்பரப்பு மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள தடைகளை கருத்திற்கொண்டு இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் விசா ...
காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது எதிர்வரும் மார்ச் 06ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுபம்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலைத் தொடர்ந்து பொதுமக்கள் தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறு காவல...
2026 ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்குத் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள...
ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குத...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலைக் கருத்திற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலைய...
பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற ஐசிசி உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்களால் ...
இஸ்லாமியக் குடியரசிற்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களின் விளைவாக ஈரானின் அதிஉயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாக அம...
வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா சிறப்பாக இடம்பெற்றது. இவ்வாண்டு நடைபெற்ற திருவிழாவில் சுமார் 13,000 ப...
அமெரிக்க இராணுவம் ஈரான் மீது பாரிய போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth ...
”ஹிமிகம” (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசிய திட்ட நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று அநுராதபுரம், கொரகஹவ...
”தித்வா”புயலின் தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்கும் நோக்கில் ஒரு முறை மட்டும் வழங்கப்படும்...
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான போட்டிப்பரீட்சைக்கு பட்டப்படிப்புத் தகுதியை நிறைவு செய்வதற்கான கால அவகாசம் 2026 ஆம் ஆண்டு மார்ச் ...
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தத்துக்கு தன்னார்வ ஊழியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்...
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான ”பொடி லெசி”...
சென்னையில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலக கிண்ண தொடரின் சிம்பாப்வே அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளையும்...