Ads (728x90)

புகையிலை பயன்பாட்டினால் வருடாந்தம் 20,000 பேர் உயிரிழப்பு!

புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 20,000 க்கும் அதிகமானோர் மரணமடைவதாக புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தி...

வித்தியா கொலை வழக்கு: கைதியின் உடலத்தை ஏற்க மனைவி மறுப்பு!

புங்குடுதீவு மாணவி சிவயோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமார் நேற்...

டிஜிட்டல் மயமாகும் வாகனக் காப்புறுதி அட்டைகள்!

இலங்கையிலுள்ள அனைத்து வாகனக் காப்புறுதி ஆவணங்களையும் முழுமையாக டிஜிட்டல் மயமாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை காப்புறுதிச் சங்கம் த...

இலங்கையின் கொள்கைக் கட்டமைப்பு தற்போது மிகவும் வலுவாக உள்ளது!

உலகளாவிய ரீதியில் ஏற்படும் தாக்கங்களினால் பொருளாதாரத்திற்கு அழுத்தங்கள் ஏற்படக்கூடும் என்றபோதிலும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள இலங்கைய...

அரச ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு விசேட ஓய்வூதியத் திட்டம்!

அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத 18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்காக ”சுரக்கும” ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை சமூக...

இலங்கை காவல்துறைக்கு 134 கெப் ரக வாகனங்கள் இந்தியாவினால் அன்பளிப்பு!

இலங்கை பொலிஸாரின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் 134 கெப் ரக வாகனங்கள் அன்பளிப்பாக வழங்...

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

பத்தரமுல்லையில் உள்ள இராணுவ நினைவிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராணுவ வெற்றி கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு ஏற்படுத்திய...

சீரற்ற வானிலையால் நாடு முழுவதும் 27,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 6 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 907 குடும்பங்களைச் சேர்ந்த 27,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து...

இலங்கைக்கு FBI விசாரணைக் குழு வருகை தரவில்லை!

இலங்கையில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்க அமெரிக்க கூட்டாட்சி புலனாய்வு அமைப்பான FBI விசாரணைக் குழு ஒன்று இலங்கைக்கு வந்துள்ளதாக ...

கிழக்கு மாகாணத்தில் காணி ஆக்கிரமிப்புகளை தடுக்க விசேட காவல்துறை குழு!

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர்...

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளிக்க மாட்டோம்!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நா...

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிரதமர்!

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாந...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு...

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பாதாள உலக சந்தேகநபர்கள்!

டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் பாதாள கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்ப...

பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். ...

காவல்துறை ஆட்சேர்ப்புக்கான இறுதித் திகதி நீடிப்பு!

இலங்கை காவல்துறையில் காவல்துறை கொன்ஸ்டபிள்கள், பெண் காவல்துறை கொன்ஸ்டபிள்கள் மற்றும் காவல்துறை கொன்ஸ்டபிள் ஓட்டுநர்கள் ஆகிய பதவிகளுக்கான ஆட்...

செப்டம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை!

செப்டெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறை...

ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளரை சந்தித்த பிரதமர்!

பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாக சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்...

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. பொது நூலகத...

மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணியை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவ...

Recent News

Recent Posts Widget