Ads (728x90)

104 புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையின் நகரப் பொதுப்போக்குவரத்துச் சேவையை மேலும் திறன்மிக்கதாகவும், சீரமைக்கப்பட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ”லங்கா மெட்ரோ டிரான்...

தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்துவோம்!

தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்து...

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் ...

மல்வானை வீட்டிலிருந்து வெளியேறிய பல்கலைக்கழக மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுப்பதற்கு எந்நேரமும் நாம் தயாராக இருக்கின்றோம். இருப்பினும், அனைத்துத் தரப்பினருடனும் கலந்த...

மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் றக்பி கிண்ணங்களை கைப்பற்றியது இலங்கை!

உஸ்பெகிஸ்தான் தலைநகர் டஷ்கென்ட் நகரில் நடைபெற்ற அங்குரார்ப்பண மத்திய மற்றும் தெற்காசிய எழுவர் றக்பி (CASA 7s) தொடரில், இலங்கை ஆடவர் மற்றும் ...

பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி முடிவுக்கு வந்தது!

இலங்கையில் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி (Office of the Chief Defence Staff) பதவி அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது....

எபோலா வைரஸ் பரவல்: சர்வதேச அவசரநிலை பிரகடனம்!

கொங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா (Ebola) வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் இதனை "சர்வதேச முக...

இலங்கையில் நிலுவையிலுள்ள 11 இலட்சத்திற்கும் அதிகமான வழக்குகள்!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் உள்ள 293 நீதிமன்றங்களில் 1,134,474 வழக்குகள் நிலுவையில் உள்ளன....

பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு 5 ½ ஆண்டுகள் சிறை!

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சம...

வனவாசல பகுதியில் தொடருந்து தடம் புரண்டது!

வனவாசல மற்றும் ஹுனுபிட்டிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று சனிக்கிழமை அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயிலின் பெட்டியொன்று தலைகீழாக க...

இறக்குமதி வாகனங்களுக்கு 50% மேலதிக வரி விதிப்பு!

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இத...

”கருப்பு” திரைப்பட விமர்சனம்!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள திரைப்படம் கருப்பு.  சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜ...

இலங்கையில் பேபால் சேவை ஆரம்பம்!

இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, உலகின் முன்னணி இணைய கட்டண தளங்களில் ஒன்றான பேபால் (PayP...

தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 வருட கடூழியச் சிறை!

2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறியமைக்காக, தேசிய கல்வி நிறுவ...

தவறு செய்தவர்கள் அந்தஸ்தைப் பாராமல் துறவறத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்!

துறவறத்தின் தூய்மையைப் பேணவும், ஒழுக்க நெறிகளை நிலைநிறுத்தவும் தவறு செய்யும் எவரும், அவர்கள் வகிக்கும் பதவி அல்லது அந்தஸ்தைப் பாராமல் துறவறத...

ஷாணி அபேசேகரவுக்கு பதவி உயர்வை வழங்க மேன்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவு!

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர, பிரதி காவல்துறை மா அதிபர் பதவிக்கு உயர்...

மீள்குடியேற்ற செயல்முறையை விரைவுபடுத்தவும் - ஜனாதிபதி

பதுளை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டு வருவதற்கும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக...

காணி ஒதுக்கீட்டுப் பணிகளை துரிதப்படுத்துங்கள் - ஜனாதிபதி

நுவரெலியா மாவட்ட மக்களை மீள்குடியேற்றுவதற்காக நிரந்தர வீடுகள் கட்டி முடிக்கப்படும் வரை, அதற்காக ஒதுக்கிய இடங்களில் தற்காலிக வீடுகளை அமைத்துக...

நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க அரசு வெற்றி பெற்றது!

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும்,...

நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும்!

தமது பதவிகளைப் பொருட்படுத்தாது, நாட்டின் சட்டத்திற்கு அனைவரும் கீழ்ப்படிய வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். மாத...

Recent News

Recent Posts Widget