Ads (728x90)

தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு 600 மி. ரூபா பெறுமதியான நவீன உபகரணங்கள்!

தெனியாய புதிய ஆதார வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா பெறுமதியான நவீன மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலா...

வெப்ப அலையினால் ஐரோப்பாவில் 10,000 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

ஐரோப்பாக் கண்டத்தின் மேற்குப் பகுதியை நிலைகுலையச் செய்த கடுமையான வெப்ப அலையினால், கடந்த ஜூன் மாத இறுதியில் 10,000 இற்கும் அதிகமான மரணங்கள் ப...

மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம் திறந்து வைப்பு!

நாடு முழுவதற்கும் சேவைகளை வழங்கும் வகையில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள மீரிகம சிறுநீரகக் கல் அகற்றும் சிகிச்சை மையம், சுகாதார மற்றும் வ...

உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடுகளின் படியலில் மூன்றாம் இடத்தில் இலங்கை!

உலகின் போக்குவரத்து நெரிசல் குறித்த Numbeo நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கையில் இலங்கை உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவர...

சென்லேனாட்ஸ் தோட்ட குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள்!

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச சென்லேனாட்ஸ் தோட்டக் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக...

அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை்!

அனைத்து குழந்தைகளுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதி செய்வதிலும், ஜனாதிபதி நிதியத்தை மக்கள் மையப்படுத்திய நிறுவனமாக மாற்றுவதிலும் அரசாங்கம...

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது!

தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கான தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநு...

பல்கலைக்கழகக் கல்லூரிகளில் 24 இலவச பாடநெறிகளுக்கு விண்ணப்பிக்கலாம்!

பல்கலைக்கழகக் கல்லூரிகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் இலவச தொழில்நுட்ப, முகாமைத்துவ சம்பந்தமான பின்வரும் 24 பாடநெறிகளுக்கு மாணவர்களிடமிருந்து வ...

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்...

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை விடுவிக்க முடியாது!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளைத் தற்போதைய நிலையில் விடுவிக்க முடியா...

நீர்கொழும்பு சிறை மோதல் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மிகவும் மிருகத்தனமான முறையில் தாக்குதல் நடத்தப்...

நாட்டில் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்தது!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையி...

ரில்வின் சில்வாவுக்கு 1 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு உத்தரவு!

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, விமல் வீரவன்சவின் "நெத்த வெனுவட்ட எத்த" (பொய்க்குப் பதிலாக உண்மை)...

பழைய போகம்பரை சிறைச்சாலை மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பழைய போகம்பறை சிறைச்சாலை மீண்டும் ஒரு சிறைச்சாலை வளாகமாகப் பெயரிடப்பட்டு பயன்பாட்...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!

இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்கான அனுமதியை மட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து அரசாங்கம் ...

ஹேவா படகொடாகே இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை!

1997ஆம் ஆண்டு இடம்பெற்ற ஹேவா படகொடாகே குசுமாவதி மற்றும் வேலாயுதம் உதயகுமார் ஆகியோரின் இரட்டை கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 8 பிரதிவாதிக...

உயிரிழந்த 07 சிறைச்சாலை அதிகாரிகளின் உடல்களுக்கு இறுதி அஞ்சலி!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின்போது உயிரிழந்த 07 சிறைச்சாலை அதிகாரிகளினதும் உடல்கள் இறுதி அஞ்சலிக்காக இன்று முற்பகல் ஊர்வலமாக வெ...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் குறித்து விரிவான விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது, போதைப்பொருள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகள் மற்றும் பாதா...

மஹிந்தவும் ரணிலும் ஊன்றுகோலுடன் நடந்தாலும் அரசியலை கைவிடத் தயாராக இல்லை!

நாட்டில் நீதிபதிகளின் பதவிக் காலத்தை ஓராண்டால் நீடிப்பது பொதுமக்களுக்கோ அல்லது சர்வதேச நீதித்துறை அமைப்புகளுக்கோ எந்தவிதப் பிரச்சினையையும் ஏ...

கல்கிசை மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவைகள் குறைப்பு!

மின்சாரத் தொடருந்துப் பெட்டிகளின் பற்றாக்குறை காரணமாக, கல்கிசை மற்றும் காங்கேசன்துறை இடையிலான தினசரி கடுகதித் தொடருந்துச் சேவைகள், ஜூலை 10ஆம...

Recent News

Recent Posts Widget