Ads (728x90)

நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே 22ஆவது திருத்தம் - ஜனாதிபதி

தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் அதேவேளை, மீண்டும் எந்த விதத்திலும் இனவாதத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று...

மீண்டெழும் திறன் கொண்டதொரு நாடாக இலங்கை!

அவுஸ்திரேலியர்களுக்கு இலங்கை என்பது இந்தியப் பெருங்கடலின் மிகவும் கவர்ச்சிகரமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். வளமான கலாசாரம், அழகான இயற்கை ...

ரயில்வே திணைக்களம் விசேட சுற்றுநிரூபம் வெளியீடு!

கடமை நேரத்தின்போது புகையிரத சேவையாளர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தல் மற்றும் புகையிரத சேவை தொடர்பில் முறையான அனுமதியில்லாமல் ஊடகங்களுக்கு...

'கெஹெல்பத்தர பத்மே' விசாரணையில் கண்டறியப்பட்ட திடுக்கிடும் தகவல்கள்!

இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான மந்தினு ப...

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

சட்டக் கட்டமைப்பு மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்தவுடன் மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அம...

பாதாள உலக முக்கிய புள்ளி 'பஸ் லலித்' நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இன்று காலை ...

கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் இலங்கை!

கடல்சார் எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஆய்வு செய்து உற்பத்தி செய்வதற்காக உலகளாவிய நிறுவனங்களை இலங்கை அரசு அழைக்கவுள்ளது. கடல்சார் எண்ணெய் மற்றும...

ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள தொடர் மக்கள் பேரணிகள்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 இல் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்...

மரண மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கான பொது மன்னிப்பு!

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது தொடர்பில், முறையான நடைமுறை உருவாக்கப்படவுள்ளது. இதற்க...

22 ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 21 மனுக்கள் தாக்கல்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக இதுவரை உயர் நீதிமன்றத்தில் 21 ம...

நீதிமன்ற அவமதிப்பு 6 பேருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் ஆறு அரசியல்வாதிகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முன்...

கொழும்பிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு புதிய மின்சார தொடருந்து திட்டம்!

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய புதிய மின்சார தொடருந்து திட்டத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள...

யாழில் 76 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி!

பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கௌரவ...

வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர் விடுதி!

வவுனியா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான புதிய ஆடவர் விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இலங்கையின் பிரதமரும் க...

டுபாயில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இலங்கைக்கு!

டுபாயில் மறைந்திருந்த குற்றவாளிகளான கொண்ட ரஞ்சி, எல்டோ தர்மே, பஸ் லலித் மற்றும் வனாதே சது ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்...

2027 பாடசாலை தவணை அட்டவணை சுற்றறிக்கை வௌியீடு!

2027 ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணை அட்டவணை, அரச விடுமுறை நாட்கள் மற்றும் பிரதான பரீட்சைகள் நடைபெறும் காலப்பகுதிகள் அடங்கிய சுற்றறிக்கையை கல்வி...

ஆலய திருவிழாவில் வாணவேடிக்கை: 385 பேர் மருத்துவமனையில் அனுமதி

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம...

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பல்கலைக்கழக மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமான தொகையினர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத் துறை சிரேஷ்ட விரிவுரைய...

வடக்கு - கிழக்கில் விடுவிக்கப்படக் கூடிய அதிகபட்ச காணிகளை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு!

யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக...

Recent News

Recent Posts Widget