வாகனங்களில் ஆசனப்பட்டி அணிதலை கட்டாயமாக்கும் ”ஆசனப்பட்டி சட்டம்” இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது....
வாகனங்களில் ஆசனப்பட்டி அணிதலை கட்டாயமாக்கும் ”ஆசனப்பட்டி சட்டம்” இன்று முதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது....
செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை விரைவாகவும், முறையான சாட்சியங்களை பரிசீலனை செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவது...
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதா...
லங்கா சால்ட் (உப்பு) லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய பொது முகாமையாளரான ரத்நாயக்க முதலியன்சலாகே குணரத்ன, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...
மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்ட...
திருகோணமலை கடற்படை முகாமில் ”கன்சைட்” (Gun Site) என அழைக்கப்படும் நிலத்தடி இரகசிய சிறை வளாகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் (C...
அனைத்துப் பிள்ளைகளுக்கும் புதிய உலகின் வாய்ப்புகளுக்கு அமைய, அவர்களது கனவுகளை நோக்கி நம்பிக்கையுடன் பயணிப்பதற்கான பின்னணியை உருவாக்கிக் கொடு...
பிரதேச சபையின் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை சபையில் நிறைவேற்றத் தவறும் தவிசாளர், பிரதேச சபைகள் சட்ட விதிகளுக்கமைய தனது பதவியை இராஜினாமா செய்...
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் க...
ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணத் தொடரில் நடப்பு சம்பியனான நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சவுதா...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகார...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது நிலவி வரும் கடுமையான பயணியர் நெரிசலுக்கு உடனடித் தீர்வாக, அதன் பழைய முதலாவது முனை...
உலகளவில் பெரும்பாலான மக்கள் தற்போதைய செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கு, பாரம்பரிய ஊடகங்களை விட சமூக வலைதளங்கள் மற்றும் காணொளி தளங்களையே அதிகளவி...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் ...
டெங்கு பரவலைத் தடுக்கும் தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களி...
மட்டக்களப்பு பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் வர்த்தகர் உள்ளிட்ட ஐந்து பேரின் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் முன...
அரசாங்க அதிகாரிகள் 2026 மார்ச் 31 ஆம் திகதி நிலவரப்படியான தங்களது சொத்து மற்றும் பொறுப்பு விபரப் பிரகடனங்களை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் தி...
2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இலங்கை பொருளாதாரம் 5.1% சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்கள...
அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உப ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்...
விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, திலித் ஜயவீர, சுகீஸ்வர பண்டார, மஹிந்த பத்திரன, அசங்க நவரத்ன ஆகிய 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் ...