பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து, மிகவும் வலுவான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவ...
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து, மிகவும் வலுவான மற்றும் வளமான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்தச் சீர்திருத்தங்கள் அவ...
இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பணவீக்கம் கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்...
குடிநீர் விநியோக மையம் என்ற போர்வையில், கொழும்பு அருகே உள்ள கடுவெலை, சுதர்ஷன வீதியில் இயங்கி வந்த இந்த இரகசிய மதுபான உற்பத்தி நிலையத்தை மேல்...
அஸ்வெசும நலன்புரிப் பயனாளிப் பட்டியலில் இருந்த சுமார் 4 இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள், இன்று முதல் அந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாக...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைத்துள்ளது. இதற்கமைய, 92 ஒக்டேன் ப...
பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில், பொதுமக்களின் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘பொலிஸ் மா அதிபரிடம் சொல்லு...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 7 கோடி 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட ஐவர் ...
2027ஆம் கல்வி ஆண்டு முதல் 6ஆம் தர மாணவர்களுக்கான புதிய கல்வி மறுசீரமைப்புகளை முழுமையாக நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறி...
சுரேஷ் சலே தொடர்பான விவகாரத்தை தற்போது சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றி அரசியல் சர்ச்சையாக முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு எதிராக சட்...
நாட்டில் 50 பேரில் ஒருவர் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள...
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவையை வலுப்படுத்துவதற்கும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை பயணிகளுக்கு வழங்குவதற்கும் இந்த வருட...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டி...
சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 232 சந்தேகநபர்கள் பல்வேறு நாடுகளில் பதுங்கியிருப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ...
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித நிர்மல ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் வசந்த குமா...
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காகப் செல்லும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களு...
ஊழல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் வியாபாரிகள், குற்றங்கள் மற்றும் அரசியல் ஆகிய அனைத்தும் ஒடுக்கப்பட வேண்டும் என ஜனாதி...
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சிங்கப்பூர் பாணியிலான கடுமையான தண்டனை முறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்...
தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்கான தேசிய இலக்கை முன்னிறுத்தி, 500 கொத்துத் தேயிலை கிராமத் திட்டம் (“Ceylon T...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, சுமார் 35 கோடியே 26 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா மதிப்பிலான 'ஹஷிஷ்' (Hashish) போதைப்பொருளை ந...
வட மாகாணத்தில் உள்ள இரண்டு உள்ளூராட்சி மன்றங்களின் மக்கள் பிரதிநிதிகள் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதந...