Ads (728x90)

பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் உதயநிதி ஸ்டாலின் கைது!

தி.மு.க. சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்...

மஹர சிறைச் சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்கும் சதியா?

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் சிறைச்சாலை நிர்வாகத்தை முடக்குவதற்கான ஒரு சதியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்...

நீதித்துறையின் சுயாதீனத்தைப் பலப்படுத்த அமைச்சரவை அனுமதி!

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்துவதற்கும், தேங்கிக்கிடக்கும் வழக்குகளை வினைத்திறனாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஏதுவாக அரசியல...

ஜூலையில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வே...

தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்த ஜனாதிபதி!

தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான ச...

அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே இறுதி வாய்ப்பு!

அமெரிக்காவுடன் ஒரு நல்ல ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு ஈரானுக்கு இதுவே இறுதி வாய்ப்பு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்...

நாட்டில் பரவலாக காற்றுடன் கூடிய சீரற்ற வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்து வருகிறது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவுகிற...

யோஷித மற்றும் வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட ...

மஹர சிறை வன்முறை திட்டமிட்ட சதி - சர்வதேச மனித உரிமை அமைப்பு

மஹர சிறையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட கலவரம் ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் திட்டமிடப்பட்டது என்று தாம் உறுதியாக நம்புவதாக சர்வதேச மனித உரிமைகள...

பாகிஸ்தானை வீழ்த்தி ரி20 தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!

தம்புள்ளை ரங்கிரி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இலங்கை மகளிர் அணி 6 விக்...

சிறைச்சாலை மோதல்களின் பின்னணி பற்றி விரிவான விசாரணை!

இலங்கையில் அண்மையில் நடந்த சிறைச்சாலை மோதல்கள் குறித்து முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்ச...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி!

அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்ட...

”ஜனநாயகன்” திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக பல ஆண்டுகள் ரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.   அரசியலுக்கு முழுமையாக...

க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள்,...

மஹர சிறைச்சாலையினுள் கைதிகளுக்கிடையில் மோதல்!

மஹர சிறைச்சாலையில் இன்று பிற்பகல் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு...

ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க வரலாற்றுச் சாதனை!

2026 பொதுநலவாய தடகளப் போட்டியில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எ...

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மரண தண்டனை!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கட...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜிதவிற்கு மரண தண்டனை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் ...

அரசுடமையாகும் 3,811 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்கள்!

2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற...

Recent News

Recent Posts Widget