அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்ட...
அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை இரண்டு வருடங்களால் நீடிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்திற்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்ட...
2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள்,...
மஹர சிறைச்சாலையில் இன்று பிற்பகல் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஏழு கைதிகள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு...
2026 பொதுநலவாய தடகளப் போட்டியில் இலங்கை தனது முதல் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டி எ...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கட...
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் ...
2024 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 3,811 மில்லியன் ரூபா பெறுமதியான சட்டவிரோதச் சொத்துக்களை அரசாங்கம் பொறுப்பேற...
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளைப் பரப்பிய சந்தேகத்தின் பேரில் பொலிஸ...
மத்திய கிழக்கு மோதல்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கைக்கு 200 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமத...
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக உய...
இலங்கை முதலீட்டாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதிலும், கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் மிகப்பெரிய அளவிலான குறிப்பிடத்தக்க முன்னேற்ற...
இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம் உத்தியோகப்பூர்வமாக செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை மெட்ரோ போக்குவரத்து திட்டத்திற்காகக் க...
இன்றைய காலத்தில் பல் பிரச்சனை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கின்றது. முந்தைய காலங்களில் சற்று வயதான பின்பே பல்பிரச்சனை வந...
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவால் (AI) இயங்கும் மனித உருவம் கொண்ட ரோபோ ஆசிரியைகளை அடுத்த பாடசாலைப் ...
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலாத்துறையின் முதலீட்டுத் திட்டங்களுக்காக நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வ...
ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வளர்ச்சியிலேயே அளவிடப்படுவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரச...
இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற அடிப்படையில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியுள்ளது....
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர...
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர்...
தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல பெரஹராவில், கடந்த ஆண்டு பங்கேற்ற 45 காவடி நடனக் குழுக்களுக்கும் இந்த ஆண்டும் பங்கே...