இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில...
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிசுவொன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரி...
நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு, அரசியல் பேதங்களை மறந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கைகோர்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிர...
அஸர்பைஜானில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான மனோஜ் சுரங்க எனப்படும் ”படுவத்தே சாமர”பலத்த பாது...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்...
கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான யாழ் தேவி கடுகதி ரயில் சேவை, வடக்கு ரயில் பாதை புனரமைப்புப் பணிகளின் நிறைவைத் தொடர்ந்து,...
இலங்கையில் மே மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பாரம்பரிய அச்சுப் பிரதியிலான மோட்டார் வாகனக் காப்புறுதி அட்டைகளுக்குப் பதிலா...
அநுராதபுரம் அட்மஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 12ஆம் திகதி வ...
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை மக்களுக்கு மிகவும் வினைத்திறனுடன் கொண்டு சேர்ப்பதுடன், வளங்களை முன்னு...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது எக்ஸ் தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார். சென்னை ஆளுநர் மாளிகையில் மிக எ...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கான எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவ...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று சனிக்கிழமை மாலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்தமையை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு வி...
2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த இறுதி முடிவு இன்று வெளிவந்துள்ளது. தற்போதை...
இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை - வியட்நாம் வர்த்தக...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் ஆகியோர் முன்னிலையில் நேற்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்...
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியிலுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் இலங்கையை வந்தடைந்தார். அவருடன் 209 பேர் அடங்கிய தூதுக்குழுவினரும் இ...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன பிணை நிபந்தனைகளை மீறி நீதிமன்றத்தின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளம...