Ads (728x90)

கிழக்கு மாகாணத்தில் காணி ஆக்கிரமிப்புகளை தடுக்க விசேட காவல்துறை குழு!

கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர்...

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட இடமளிக்க மாட்டோம்!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் மீண்டும் ஏற்படும் என சிலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தாலும், அவ்வாறானதொரு நிலைமை நா...

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தைச் சந்தித்த பிரதமர்!

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாந...

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில் அவர் முன்னிலையாகாமை காரணமாக, அவருக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு...

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 பாதாள உலக சந்தேகநபர்கள்!

டுபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற நடவடிக்கையில் ஈடுபடும் பாதாள கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்ப...

பித்ரு தோஷம் என்றால் என்ன?

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். ...

காவல்துறை ஆட்சேர்ப்புக்கான இறுதித் திகதி நீடிப்பு!

இலங்கை காவல்துறையில் காவல்துறை கொன்ஸ்டபிள்கள், பெண் காவல்துறை கொன்ஸ்டபிள்கள் மற்றும் காவல்துறை கொன்ஸ்டபிள் ஓட்டுநர்கள் ஆகிய பதவிகளுக்கான ஆட்...

செப்டம்பர் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை!

செப்டெம்பர் மாதம் வரை மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படமாட்டாது என துறை...

ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகார செயலாளரை சந்தித்த பிரதமர்!

பொதுநலவாய கற்றல் பேரவையின் 43 ஆவது நிர்வாக சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய இராச்சியத்தின் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்...

மட்டக்களப்பு பொது நூலகத்தின் புதிய கட்டிடம் திறந்து வைப்பு!

மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நேற்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. பொது நூலகத...

மயிலத்தமடு மேய்ச்சல் தரை காணியை விடுவிக்க ஜனாதிபதி பணிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகால பிரச்சினையாக இருந்துவரும் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைக்காக, 1570 ஏக்கர் காணியினை விடுவிக்குமாறு மகாவ...

பத்தரமுல்லையில் நடைபெற்ற தேசிய படை வீரர் நினைவு தின நிகழ்வு!

போர் வீரர்கள் தாய்நாட்டை விடுவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அவர்களின் பிரார்த்தனை தாய்நாட்டை ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதே என்ற...

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) பாலினநோய்கள் பரவுவதைத் தடுத்து, அதனை ஒரு பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக ...

உலக சுகாதாரப் பேரவையில் உரையாற்றிய அமைச்சர் நலிந்த!

உலக சுகாதார அமைப்பின் 79 ஆவது உலக சுகாதாரப் பேரவைக் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தல...

பகற்பராமரிப்பு நிலையங்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் 2 வயது முதல் 13 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகள், பதிவு செய்யப்பட்ட பகற்பராமரிப்பு நிலையங்களில் (Daycare Ce...

கிர்ணி பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

கோடைக்காலத்தின் வரப்பிரசாதமான கிர்ணி பழத்தில் (Musk melon) எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. அதிக நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை...

104 புதிய மெட்ரோ பேருந்துகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கையின் நகரப் பொதுப்போக்குவரத்துச் சேவையை மேலும் திறன்மிக்கதாகவும், சீரமைக்கப்பட்டதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ”லங்கா மெட்ரோ டிரான்...

தமிழ் மக்களின் துயர வரலாற்றை என்றும் இதயத்தில் ஏந்துவோம்!

தமிழ் மக்களின் துயர வரலாற்றை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவுகளை என்றும் இதயத்தில் ஏந்திக்கொள்வோம் என தமிழக முதலமைச்சர் விஜய் தெரிவித்து...

முள்ளிவாய்க்காலில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய உறவுகள்!

இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளில் ...

மல்வானை வீட்டிலிருந்து வெளியேறிய பல்கலைக்கழக மாணவர்கள்!

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுப்பதற்கு எந்நேரமும் நாம் தயாராக இருக்கின்றோம். இருப்பினும், அனைத்துத் தரப்பினருடனும் கலந்த...

Recent News

Recent Posts Widget