சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1,000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் நேற்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமை...
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் 1,000 ஆரோக்கியா நல்வாழ்வு மையங்கள் திட்டம் நேற்று சுகாதார மற்றும் ஊடகத்துறை அமை...
முன்மொழியப்பட்டுள்ள 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு மக்கள் வாக்கெடுப்பு தேவையா என்பதைத் தீர்மானிக்க உயர் நீதிமன்றத்திற்கு இன்று முதல் மூன...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் ...
அரசாங்கத்தின் தற்போதைய நெல் கொள்வனவுத் திட்டத்தின் கீழ் 46,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய மற்றும்...
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வலுப்பெற்று வரும் ”எல்நினோ” தாக்கத்தினால் தெற்காசியாவில் காலநிலை மற்றும் பொருளாதாரரீதியாக அதிக ஆபத்தை எதிர்கொள...
“Global Conscious Food Systems” உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று பிற்ப...
இலங்கையின் 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக மற்றும் ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறப்பு மனுக்களைப் பரிசீலிப்பதற்காக,...
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பெருமளவிலான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ...
பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள...
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப...
ரஜரட்ட மாபெரும் நீர்ப்பாசன கட்டமைப்பில் சேர்க்கப்படவுள்ள மற்றொரு விசேட நீர்த்தேக்கத் திட்டமான கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்...
திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 6,000 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்...
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவில் சிக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரின் உடல்கள் இந்திய ஆறுகளில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்ப...
கோதுமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு 17 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிறிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று...
நாட்டில் சட்டத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காகக் கொண்டுவரப்படவுள்ள 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் மூன்றில்...
மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சகல அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் தரப்புகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ...
மத்திய மலைநாட்டு சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்குத் தேவையான முழுமையான அதிகாரங்களை வழங்கும் வகையில் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரச...
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை முன்னிறுத்தி தலைமை நீதியரசரை இலக்காகக் கொண்டு சில தரப்பினரால் முன்வைக்கப்படும் அவதூறான மற்றும் ஆதாரமற்ற கு...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புக்கூடுகளை ஆய்வுகளுக்கு உட்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், ப...
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 89ஆவது வயதில் காலமானார். நோர்வேயை 35 ஆண்டுகளா...