உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்த...
ஒரு வருடத்திற்கும் மேலாக நிறுத்தப்பட்டிருந்த வாகன இலக்க தகடுகளின் அச்சிடும் பணி வேரஹராவில் அமைந்துள்ள வாகன போக்குவரத்துத் துறையின் மோட்டார் ...
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிப் பொறுப்புக்கூறவேண்டிய அரசாங்கம் என்ற வகையில், அனைத்துப் பிள்ளைகளும் கல்வியின் தரத்தை சமமாக அனுபவிக்கக்கூடிய ஜன...
வடக்கு நைஜரின் சஹாரா பாலைவனப் பிராந்தியத்திலுள்ள பகுதியொன்றில 49 பேர் தாகத்தினால் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணித்த லொறி பழுதடை...
சர்வதேச நிதிச் சந்தைகளில் “கடன் தவறிய நாடு” (Restricted Default) என்ற அவமானகரமான அடையாளத்தில் இருந்து இலங்கை மீண்டுள்ளது. பன்னாட்டு நிதியத்த...
பாடசாலை என்பது அறிவை மட்டுமின்றி அன்பையும், பாதுகாப்பையும் வழங்கும் இடமாக அமைய வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார...
யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் த...
"காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்" என்ற தொனிப்பொருளின் கீழ் நேற்று முற்பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதி அநுர குமார திசா...
இலங்கைக் கடற்படைக் குழுவினால் அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள பல்டிமோரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட, 12,000 கடல் மைல் தூரத்தைக் கொண்ட வரலாற்றுச் ச...
2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கு மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் ...
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், ஜப்ப...
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் உருவங்களைப் பயன்படுத்தி, ...
இலங்கையில் ஐந்து சிறுவர்களில் ஒருவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அனி...
ஜமைக்கா, கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இலங்கை அண...
பூகோள யுத்த சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகள் சுமார் 70 சதவீதத்தால் உயர்ந்துள்...
இந்திய அரசினால் வழங்கப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இளங்கலை மாணவர்களுக்கான விரிவுபடுத்திய நிதியுதவிகளை இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம்...
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்துக் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ...
அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கை விமானப்படைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட, TH-57 “சீ ரேஞ்சர்” வகையைச் சேர்ந்த 10 உலங்கு வானூர்திகள் நாட்டை வந்தட...
இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட பிரசித்தி பெற்ற நகரங்களை, அவற்றின் பாரம்பரியம் மற்றும் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் மாதிரி நகரங்களாக மற...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், மாகும்புரவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை சொகுசு பேருந்து சேவை இன்று முதல் மீண்டும...