Ads (728x90)

எரிபொருள் விலை மீண்டும் அதிகரித்தது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2026 மே 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. ...

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வௌியீடு!

அரச நிறுவனங்களில் தற்காலிக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பான 11/20...

புகையிலையற்ற தலைமுறை மாற்றத்திற்கான முன்மொழிவு சமர்ப்பிப்பு!

2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் புகையிலையற்ற தலைமுறையாக மாற்றுவதற்காக தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகள் அடங்கிய ஆவ...

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக மக்களின் அரசாங்கம் - ஜனாதிபதி

மக்களது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சி அமையும் என ஜனாதிபதி அநுர குமா...

நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச மர்ம மரணம்!

நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு காவல்துறை கு...

இலங்கை மாணவர்களுக்கு இந்திய அரசின் ”ஆயுஷ்” புலமைப்பரிசில்கள்!

”ஆயுஷ்” புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 2026-2027 கல்வியாண்டில் பட்டப்படிப்பு முதல் கலாநிதி கற்கைநெறி வரையான பிரிவுகளில் கற்க விரும்பும் இலங...

இலங்கை மகளிர் அணி பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது!

பங்களாதேஷிற்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.  இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர...

போதைப்பொருள் சூத்திரதாரிகளை கைது செய்ய இன்டர்போல் உதவி!

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 பிக்குகளை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்த நிலையில், இந்த போதைப்பொருள் ...

மின் கட்டணத் திருத்தம்: பொதுமக்களிடம் கருத்து கோரும் ஆணைக்குழு!

2026 ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டணத் திருத்தம் குறித்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் ஆல...

2027 இல் ஆரம்பமாகும் கொழும்பு புறநகர் ரயில்வே வேலைத்திட்டம்!

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், போக்குவரத்து மற்ற...

அமைதி நடைபயண வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் விடைபெற்றார்!

 "ஏஹிபஸ்ஸிகோ" அமைதி நடைபயணத்தின் நிறைவு அரச விழாவினைத் தொடர்ந்து, வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரர் நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்திற்க...

ஒபெக் அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து வில...

'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழாவில் ஜனாதிபதி!

உலக அமைதிக்காக நடைபெற்ற 'எஹிபஸ்ஸிகோ' அமைதிக்கான நடைபயணத்தின் அரச நிறைவு விழாவில் நேற்று பிற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில்...

தையிட்டி காணி அளவீட்டு பணிகள் மீண்டும் இடைநிறுத்தம்!

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகள் இரண்டாம் தடவையாக இன்றைய தினம் கைவிடப்பட்டுள்ளது.  தையிட்டி சட்டவிரோத விகா...

தற்காலிக அரச ஊழியர்களை நிரந்தரமாக்க அமைச்சரவை அங்கீகாரம்!

அரச நிறுவனங்களில் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் 9,800 ஊழியர்களை நிரந்தரமாக பணியமர்த்துவதற்கான சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு அமைச்சரவை அ...

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் பிரிட்டனும், அமெரிக்காவும் பங்காளிகள்!

ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதில் அமெரிக்காவும் பிரிட்டனும் உறுதியான பங்காளிகளாக ஒன்றுபட்டு செயல...

என்னது ஆவி பிடித்தால் அழகாகலாமா?

முகத்திற்கு ஆவி பிடிப்பதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் நீங்கி, இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவாகவும் அழகாகவும் மாறும். இது மு...

போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைதாகிய பிக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மீண்டும் ஆரம்பமான செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்...

போதைப்பொருள் கடத்தல்: பௌத்த உயர்பீடங்கள் கண்டனம்!

புனிதமான பௌத்த பிக்குச் சீருடையைத் தவறாகப் பயன்படுத்தி, உலகிற்கு முன்னால் அவமதிப்பை ஏற்படுத்தி, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பிக்குகளின் ச...

Recent News

Recent Posts Widget