Ads (728x90)

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் கோரும் அறிவிப்பு வெளியானது!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் எதி...

நுவரெலியாவில் பெருந்தோட்ட மக்களை சந்தித்த இந்தியத் துணை ஜனாதிபதி!

நுவரெலியா - ராகலை பெருந்தோட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், அங்கு இந்திய வீடமைப்புத் திட்டத்தின்...

சுகாதார சேவையில் 952 உத்தியோகத்தர்களுக்கு டிப்ளோமா பட்டமளிப்பு!

நாட்டின் சுகாதார சேவையில் ஈடுபட்டுள்ள ஆரம்ப (PSM) மற்றும் இடை மருத்துவத் (Paramedical) துறைகளில் 952 ஊழியர்களுக்கு டிப்ளோமா மற்றும் உயர் டிப...

நவீன தாழ்தள பேருந்து சேவை நாளை முதல் ஆரம்பம்!

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய வகையிலான நவீன தாழ்தள (Low-floor) பேருந்து சேவை, நாளை 21ஆம் திகதி முதல் முன...

மலையகத்தில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் 4,000 வீடுகள் கையளிப்பு!

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நே...

ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய உணவுகளுக்கு திரும்புவோம்!

ஊட்டச்சத்து மிக்க உணவு வேண்டும் என்று விரும்புகிறவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது, தொலைத்த நம் பாரம்பரிய உணவுகளுக்கு மீண்டும் திரும்புவதுதான்...

பிரதமருக்கும் இந்திய துணை ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

இருநாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹ...

ஜனாதிபதி மற்றும் இந்தியத் துணை ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில...

“கிளீன் ஸ்ரீலங்கா” 2026 செயல்திட்டங்கள் மீளாய்வு!

  “கிளீன் ஸ்ரீலங்கா”வேலைத்திட்டத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான செயல்திட்டங்கள் மற்றும் கடந்த ஆண்டின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அ...

டிஜிட்டல் மயமாகும் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகள்!

பொதுப் போக்குவரத்து சேவையை நவீனமயப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளில் பயணக் கட்டணங்களைச் செலுத்துவதற்க...

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகினர்!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால ஆகியோர் பதவி விலகினர். நிலக்கரி இறக்குமதி தொடர்பான விசாரணைகளுக்காக ந...

நிலக்கரி கொள்வனவு குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு!

இலங்கையில் நிலக்கரி சார்ந்த மின் உற்பத்தி செயல்முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அ...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி வசம் ஆயுதங்கள் இருப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கெஸ்பேவ நீதிமன்றத்தில் அறிக்கை...

நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியிலும், இலங்கையின் எரிபொருள் மற்றும் மின்சார விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என சுகாதா...

இலங்கை போக்குவரத்துச் சபையின் சாதனை!

சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டுச் சொந்த இடங்களுக்குச் சென்ற மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள் மூலம், கடந்...

கனடா நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றது லிபரல் கட்சி!

கனடா பிரதமர் மார்க் கார்னியின் லிபரல் கட்சி மூன்று இடைத்தேர்தல் இடங்களையும் கைப்பற்றியதை அடுத்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்...

அரச நிறுவனங்கள் இன்று முதல் வழமைப்போல் திறந்திருக்கும்!

அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண ச...

இலங்கையில் டிஜிட்டல் அறிவு 67 சதவீதமாக உயர்வு!

இலங்கையர்களிடையே கணனிகளை விட கையடக்கத் தொலைபேசிகள் வழி சார்ந்த டிஜிட்டல் பயன்பாடு அதிகமாக இருப்பதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்க...

புதிய வீடு குடிபுகும் மற்றும் புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகளில் இணைந்துகொண்டு, தித்வா புயலினால் சேதமடைந்த அநுராதபுரம் கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல...

ஜனாதிபதியின் சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைக...

Recent News

Recent Posts Widget