உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளையும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறுகளையும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போத...
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 2026 ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 08 சுற்றின் இலங்கைக்கு எதிரான நேற்றை...
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று காலை பேலியகொடையில...
அக்குரேகொடையில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலை, ஹலந்தாவ பகுதியில் வைத்து கைது...
2026ஆம் ஆண்டிற்கான உத்தேச மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் எழுத்துமூல கருத்துகள் மற்றும் முன்மொழிவுகள் 2026 மார்ச் 18 ஆம் திகதி வ...
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்த நான்கு இலட்சம் சாரதிகளுக்கு நிரந்தர அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து ...
ஐசிசி ரி20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்ற...
எதிர்க்கட்சியினர் என்மீது பதவி நிலை அடிப்படையிலும், தனிப்பட்ட முறையிலும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தப் போவதில்லை என சபாநாயக...
பிரித்தானியாவின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக சலுகை வழங்கல் திட்டத்தின் கீழ் (Developing Countries Trading Scheme), பிரித்த...
வங்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவ...
கொழும்பு பிராந்தியத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ள புதிய 7 மேல் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் எதிர்வரும் ஒரு மாதத்திற்குள் ஆரம்பமாகும் என நீதி அமைச்...
ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இலங்கைக்கு எதிரான இந்...
அஹமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி உலக கிண்ண ரி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 76 ஓட்டங்களால் இந்திய அணியை வீழ்த்தியது. போட்டியில் நாணய...
வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த களுபோவிலவை ச...
கேரட்டில் உள்ள அதிகப்படியான பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் “ஏ” கண் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. இது இரவு பார்வைக்கு உதவுகிறது, இரவு ...
3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இதைப் பயன்படுத்தி 300...
இந்தியாவை ஒரு நம்பிக்கைக்குரிய நண்பராகவும், பங்குதாரராகவும் தான் கருதுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ட்ரில்வின் சில்வா தெரிவ...
தீயணைப்புப் படைப்பிரிவில் பெண்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் தலைமை தீயணைப்பு அதிகாரி பி.டி.க...
அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை 15% வீதம் வரை அதிகரிக்க அமெரிக்கா ஜன...