Ads (728x90)

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்தை தொடர்ந்து, அவ­ருக்கு வழங்­கப்­பட்டு வந்த பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
சிறப்­புப் பொலிஸ் பாது­காப்பு, பொலிஸ்மா அதி­ப­ரின் உத்­த­ர­வுக்கு அமை­வாக அவ­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.
நீதி­ப­தி­யின் வீட்­டுக்­கும் பாது­காப்பு அதி­க­ரித்து வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget