உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. ஆண்களைப் போல் கோல்ப் விளையாட்டில் பெண்களும் அதிக அளவில் முத்திரை பதித்து வருகிறார்கள். இவர்கள் கோல்ப் விளையாடும்போதும், இவ் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது முகம் சுழிக்க வைக்கும் வகையில் ஆடை அணிந்து வருகிறார்கள்.
வீராங்கனைகள் விளையாடும்போது மிகவும் ஆபாசமாக தெரிகிறது. இதனால் பெண்களுக்கான தொழில்முறை கோல்ப் சங்கம், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆடைக் கட்டுப்பாட்டை மீறினால் 1000 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
Post a Comment