Ads (728x90)

புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு இன்று சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதுவரையில் சந்தேகநபர்களை சிறைச்சாலை உத்தியோகத்தர்களே தீர்ப்பாயத்தின் முற்படுத்தி வந்தனர்.
இன்று சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக சிறைச்சாலை சிறப்புப் படையினரின் பாதுகாப்புடன் சந்தேகநபர்கள் முற்படுத்தப்பட்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget