புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட காற்சட்டையில் இருந்த குருதிக் கறை, உயிரிழந்த மாணவியின் குருதி மாதிரியுடன் ஒத்துப் போகவில்லை.
இவ்வாறு ஊர்காவற்றுறை நீதிவான் தீர்ப்பாயத்தின் முன் சாட்சியம் வழங்கினார்.
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சாட்சியப் பதிவு தற்போது தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வருகின்றது. அதில் மரபணு அறிக்கை மற்றும் பகுப்பாய்வு அறிக்கை தொடர்பாகச் சாட்சியம் வழங்கும்போதே ஊர்காவற்றுறை நீதவான் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment