Ads (728x90)

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் இலச்­சிணை பொறிக்­கப்­பட்ட துண்­ட றிக்­கை­கள் வவு­னி­யா­வின் சில பகு­தி­க­ளில் நேற்­றுப் பர­வ­லா­கக் காணப்­பட்­டன.
அவை மதில் சுவர்­க­ளில் ஒட்­டப்­பட்­டும், வீதி­யோ­ரங்­க ­ளில் வீசப்­பட்­டும் காணப்­பட்­டன.
“ துண்­ட­றிக்­கை­கள் எவ்­வாறு வந்­தது? யார் அவற்றை போட்­டார்­கள்? என்­பன பற்றி இது­வரை எந்த தக­வ­லும் வெளி­வ­ர­வில்லை.
அவை தொடர்­பில் பொலி­ஸா­ரும் அரச புல­னாய்­வுப் பிரி­வி­ன­ரும் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர் என்று வவு­னியா பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget