Ads (728x90)

நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத்­தில் பூசை செய்­யப்­பட்டு கொண்டு வரப்­பட்ட தேங்­கா­யில் அம்­ம­னின் கண் தென்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது.
கிளி­நொச்சி, மரு­த­ந­க­ரில் உள்ள வீடொன்­றி­லேயே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. அங்­குள்ள வைர­வர் கோவி­லொன்­றில் வைக்­கப்­பட்ட இந்­தத் தேங்­காயை அந்­தப் பகுதி மக்­கள் பார்த்து வழி­பட்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget