தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங்லக் ஷினவத்ரா. இவரது ஆட்சியின் மீது எழுந்த வெறுப்பை தொடர்ந்து 2014ம் ஆண்டு நடந்த புரட்சியில், ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த மாதம் இங்லக் ஷினவத்ரா, நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறிய உச்ச நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
Post a Comment