Ads (728x90)

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை நல்லூரில் இடம்பெற்றது. ஐனநாயக போராளிகள் கட்சியினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு நல்லூரலுள்ள திலீபனின் நினைவு தூபியில் இடம்பெற்றது.

நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஐந்திரகுமார், ஐனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget