
இந்த நிலை நாட்டின் சுகாதார துறையின் தன்மையை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தெற்காசியாவில் வேகமாக வயதானவர்கள் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தை வகிக்கின்றது.
2040 ஆம் ஆண்டளவில் வயதானவர்களின் எண்ணிக்கை சனத்தொகையில் ஐந்தில் ஒரு வீதமாக அதிகரிக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment